உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4,512 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
லக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4,512 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,45,287 ஆகி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தினசரி 4000க்கும்…
லக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4,512 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,45,287 ஆகி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தினசரி 4000க்கும்…
சென்னை: தமிழகத்தில், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. சென்னையில் தொற்று பாதிப்பு கடந்த ஒரு வாரமாக குறைந்து வந்த நிலையில், இன்று மீண்டும் ஆயிரத்தை…
திருவனந்தபுரம்: கேரளாவில் செப்டம்பர் மாதத்தில் தினமும் 20 ஆயிரம் கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்படும் என்று சுகாதார அமைச்சர் சைலஜா கூறி இருக்கிறார். கேரளாவில் கொரோனா தொற்றுகளின்…
டில்லி வருமான வரி சட்டத்தில் மத்திய அரசு பல புதிய நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது. நேற்று பிரதமர் மோடி நேர்மையாக வரி செலுத்துவோரைக் கவுரவித்து ஊக்கம்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் தொற்று பரவல் கட்டுக்குள் இருந்து வந்தது. இந்த நிலையில், இன்று தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து உள்ளது.…
சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 5,890 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதன்ல் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 3,26,245 ஆக உயர்ந்துள்ளது. அதிக பட்சமாக…
இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நந்திதா. இவரின் சினிமா கேரியரில் சிறந்த படமாக விஜய் சேதுபதியுடன் நடித்த “இதற்கு தானே…
டெல்லி: 10 மற்றும் 12ம் வகுப்புகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு செப்டம்பரில் மறுதேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டாளர்…
திருவனந்தபுரம் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தம்மைத் தாமே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். துபாயில் இருந்து கோழிக்கோடு வந்த விமானம் சமீபத்தில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 18…
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை பாகுபாடு இல்லாமல் அனைவரையும் தாக்குகிறது . அமிதாப் பச்சன், அபிஷேக்…