Month: August 2020

கொரோனா வைரசுக்கான தடுப்பூசி வழங்கும் மூலோபாயத்தை இப்போதே வரையறுக்க வேண்டும்- ராகுல் காந்தி

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மலிவு மற்றும் நியாயமான விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு சமமான தடுப்பூசி அணுகல்…

வரி பயங்கரவாதம் தான் மோடி அரசின் அடையாளம்- காங்கிரஸ்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி புதிய வரி விதிப்பு திட்டமான “வெளிப்படையான வரிவிதிப்பை” அறிவித்து, ஒரு நாளைக்கு பிறகு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா…

ஐஐடி வளாகத்திற்க்கான நிலத்தை, மத செயல்பாடுகளுக்கு வழங்குகிறது கோவா அரசு

கோவா: ஜூலை மாதம் கோவாவிலுள்ள குலேலியில் ஐஐடிக்கான நில ஒதுக்கீடு செய்ய போவதாக கோவா அரசு அறிவித்திருந்தது. கோவாவிலுள்ள ஃபார்மகுடி என்ற கிராமத்தில் தற்போது பொறியியல் கல்லூரியுடன்…

ரயில்களை இயங்கவில்லை என்றால்  இழப்பீடு செலுத்த வேண்டும் – தனியார் ஆபரேட்டர்களுக்கு ரயில்வே எச்சரிக்கை

புதுடெல்லி: ரயில்வே நெட்வொர்க்கில் இயங்கும் ரயில்கள் தாமதமாகவோ அல்லது முன்கூட்டியோ வந்துவிட்டால் தனியார் ஆபரேட்டர்கள் ரயில்வேக்கு பெரும் இழப்பீடு செலுத்த வேண்டியிருக்கும். மேலும் நிதி அபராதங்களை தவிர்ப்பதற்காக…

தந்தை பலாப்பழம் கேட்டார்- அபிஜித் முகர்ஜி

புதுடெல்லி: முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை மிகவும் மோசமடைந்திருந்த நிலையில், தற்போது அவர் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளார். வென்டிலேட்டரில் வைப்பதற்கு ஒரு வாரம் முன்பு அவர்…

எம்.பி.பி.எஸ். அரியர் தேர்வு: எந்த ஒரு அரசு மருத்துவக் கல்லூரியிலும் எழுதலாம் – துணைவேந்தர் தகவல்

சென்னை: எம்.பி.பி.எஸ். அரியர் தேர்வு எந்த ஒரு அரசு மருத்துவக் கல்லூரியிலும் எழுதலாம் என்று துணைவேந்தர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்…

‘சீனாவின் பெயரை உச்சரிக்க அச்சம் ஏன்?’ காங்கிரஸ் விமர்சனம்

புதுடெல்லி: சுதந்திர தின உரையில், ‘எதிரிகளுக்கு தக்க பதிலடி தரப்பட்டுள்ளது’ என, பிரதமர் மோடி கூறியிருந்த நிலையில், ‘சீனாவின் பெயரை ஆட்சியாளர்கள் குறிப்பிட அஞ்சுவது ஏன்’ என,…

டிக்டாக் விற்பனைக்கு கெடு: அமெரிக்கா அதிரடி உத்தரவு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப், ‘டிக்டாக்’ நிறுவனத்தின் சொத்துக்களை, 90 நாட்களுக்குள் விற்க, ‘கெடு’ விதித்து, அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். சீனாவைச் சேர்ந்த, பைட் டான்ஸ் நிறுவனம்…

‘விசில் போடு’… ஐபிஎல் போட்டிகளில் தோனியின் சாதனைகள்…

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திரசிங் தோனி 3முறை ஐபிஎல் கோப்பைகளை வென்ற நிலையில், ஐபிஎல் தொடரில் 100 போட்டிகளை வென்ற ஒரே கேப்டன் என்ற…

இந்திய சினிமாவுக்கு சுஷாந்த் சிங்கின் பங்களிப்பை கலிபோர்னியா மாநில சட்டமன்றம் கௌரவித்துள்ளது….!

அங்கீகாரம் சான்றிதழில் கலிபோர்னியா மாநில சட்டமன்றம் சுஷாந்த் ராஜ்புத்தின் “பாலிவுட் சினிமாவுக்கு அளித்த மகத்தான பங்களிப்புகளை” குறிப்பிட்டுள்ளதுடன், அவரது “பரோபகார சமூகப் பணிகளையும், இந்தியாவின் வளமான கலாச்சாரம்…