Month: August 2020

மீண்டும் கொரோனா – நியூசிலாந்து பொதுத்தேர்தல் 4 வாரங்கள் ஒத்திவைப்பு!

வெலிங்டன்: கொரோனா பரவலின் இரண்டாவது அலை காரணமாக, நியூசிலாந்தில் நடைபெறவிருந்த பொதுத்தேர்தலை 4 வாரங்களுக்கு தள்ளி வைப்பதாக அறிவித்துள்ளது அந்நாட்டு அரசு. கொரோனாவை கட்டுப்படுத்துவதில், உலக நாடுகளுக்கு…

சட்டசபைக்குள் நுழைய, முதல்வரும் டாக்டர் சான்றிதழ் கொண்டுவர வேண்டும்

பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் அரியானா மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி மழைக்கால சட்டசபை கூட்டத்தொடர் ஆரம்பமாகிறது. அன்று சட்டபேரவை வளாகத்தில் நுழைய கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்,…

செப்டம்பர் 1ம் தேதியை காவலர் தினமாக அறிவித்தார் மம்தா பானர்ஜி!

கொல்கத்தா: கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் முன்கள பணியாளர்கள் என்ற முறையில் காவல்துறையினரை கெளரவிக்கும் விதமாக, செப்டம்பர் 1ம் தேதியை காவலர் தினமாக கொண்டாட மேற்குவங்க அரசு…

கேரள தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னாவுடன், சிவசங்கர் வெளிநாடுகளுக்கு பயணம்..

கேரள தங்க கடத்தல் வழக்கை தேசிய புலானாய்வு முகமை விசாரித்து வரும் நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய பிரதான குற்றவாளி ஸ்வப்னா மீதான பணமோசடி வழக்கை அமலாக்கத்துறை…

போதைப்பொருள் கடத்தியதாக கைதான சப் -இன்ஸ்பெக்டருக்கு முதல்-அமைச்சரின் வீரதீர விருது..

உண்மை சம்பவங்களை சினிமாவில் பார்க்கும் போது ஏற்படும் விறுவிறுப்பை காட்டிலும் சில நேரங்களில் நிஜ நிகழ்வுகள், திரிலும், திகைப்புமாக இருப்பதுண்டு. அப்படி ஒரு சம்பவம். மணிப்பூர் மாநில…

‘பத்ம விபூஷன்’ பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ் அமெரிக்காவில் காலமானார்…

இந்தியாவின் பழம்பெரும் பாடகர்களின் ஒருவரான 90 வயதான பண்டிட் ஜஸ்ராஜ் அமெரிக்காவின் நியூஜெர்சியில் காலமானாதாவ அவரது குடும்பத்தினர் அறிவித்து உள்ளனர். வயது முதிர்வு காரணமாக அவர் இறந்துள்ளதாக…

ரயில்வே பணிகளில் தமிழர்கள் புறக்கணிப்பா? தெற்கு ரெயில்வே விளக்கம்

சென்னை: ரயில்வே பணியிடங்களில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து குறித்து தெற்கு ரெயில்வே விளக்கம் அளித்துள்ளது. சமீபத்தல் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் காலியாக இருந்த…

6.4 ரிக்டர் அளவு: பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் இன்று அதிகாலை 6.4 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்று காலை இந்திய நேரப்படி சுமார் 5.30…

மதுக் கடைகளில் மட்டும் இன்னும் கொரோனா தென்படவில்லையோ? கமல்ஹாசன்

சென்னை: கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னையில் இன்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவுள்ள நிலை யில் கமல்ஹாசன் அதனை கடுமையாக விமர்சித்தும், ஸ்டெர்லைட் வழக்கில் இன்று தீர்ப்பு…

கட்டிடம், மனைப்பிரிவு விண்ணப்பங்களுக்கு விரைந்து அனுமதி வழங்க வேண்டும்! ஓபிஎஸ் உத்தரவு

சென்னை: கட்டிடம் மற்றும் மனைப்பிரிவு அனுமதிக்காக விண்ணப்பித்தவர்களுக்கு விரைந்து அனுமதி வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கட்டிடம், மனைப்பிரிவுகளுக்கான அனுமதியை சென்னை…