35 கட்ட பேச்சு வார்த்தைக்குப் பிறகு வங்கி ஊழியர்களுக்கு 15% ஊதிய உயர்வு
சென்னை வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் நடத்திய 35 கட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு 15% ஊதிய உயர்வு அளிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2017 நவம்பர் முதல்…
சென்னை வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் நடத்திய 35 கட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு 15% ஊதிய உயர்வு அளிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2017 நவம்பர் முதல்…
டெல்லி: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (யுபிஏ) ஆட்சிக்கும், பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) ஆட்சிக்கும் இடையேயான பொருளாதார செயல் திறன்…
டில்லி கொரோனா தடுப்பூசி மருந்துகள் 2021 ஆம் வருடத் தொடக்கத்துக்கு முன்பு கிடைக்காது என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. உலகெங்கும் உள்ள பல நாடுகளில் கொரோனா…
டில்லி இந்திய நிறுவனங்கள் செயற்கைக்கோளை நிறுவ இஸ்ரோவுக்கு 18% ஜிஎஸ்டி செலுத்த வேண்டிய நிலையில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கபட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ…
டோக்கியோ: கொரோனா தாக்கம் குறையாத பட்சத்தில், ஜப்பானில் ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள், அடுத்தாண்டும் நடப்பது சந்தேகமே! என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அந்நாட்டு ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக் கமிட்டி…
மும்பை: எதிர்வரும் ஐபிஎல் தொடர் நேரடி ஒளிபரப்பின்போது, வீட்டிலிருந்தே வர்ணனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், சமீபத்தில் தென்னாப்பிரிக்காவிலிருந்து புதிய முயற்சியின் அடிப்படையில் ‘3டி’ கிரிக்கெட் தொடர்…
சென்னை: கல்லூரி இறுதியாண்டின் இறுதித்தேர்வு தவிர, முதலாம் மற்றும் இரண்டாம் கலை, அறிவியல் இளநிலை படிப்புக்கான செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.…
இருந்தபோது ஏராளமான பேருக்கு வாழ்வு… இறந்த பிறகு எட்டு பேருக்கு வாழ்வு கேரள மாநிலம் கொட்டாரக்கரையைச் சேர்ந்த அனுஜித். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்துவந்தார.…
டீ விற்க சென்ற சிறுவன் .. கடைசியில் நேர்ந்த பயங்கரம்.. சென்னை மண்ணடி மூர்தெருவைச் சேர்ந்தவர் ஜாகிர்ஹசன். கார் டிரைவர். இவரின் மகன் ரியாஸ் (15). இவர்…
ஒரு ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு எம்.எல்.ஏ.வுக்கு சச்சின் நோட்டீஸ்.. ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராகவும், துணை முதல்-அமைச்சராகவும் இருந்தவர் சச்சின் பைலட். கட்சி விரோத நடவடிக்கையில்…