Month: July 2020

தமிழக இடைத்தேர்தல் தேதி விரைவில் அறிவிப்பு… தேர்தல் ஆணையம் 

டெல்லி: நாடு முழுவதும் காலியாக உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக…

கறுப்பர் கூட்டம் செந்தில் வாசனுக்கு 4 நாள் போலீஸ் காவல்… நீதிமன்றம் அனுமதி…

சென்னை: கந்தசஷ்டி கவசத்தை அவதூறாக விமர்சித்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், கறுப்பர் கூட்டம் சேனலைச் சேர்ந்த செந்தில் வாசனுக்கு 4 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம்…

தீவிரமடையும் தங்கக்கடத்தல் விவகாரம்: ஸ்வப்னா சுரேசுக்கு ஆகஸ்ட் 21 வரை நீதிமன்றக் காவல்

கொச்சி:கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேசின் ஜாமீன் மனு மீது ஆகஸ்ட் 5ம் தேதி விசாரணை நடக்கிறது. கேரளாவையே உலுக்கிய தங்கக் கடத்தல்…

10% ராஜ்யசபா எம்.பி.க்கள் 8வரை படித்தவர்களே… 54 எம்.பி.க்கள் கிரிமினல்கள்… அதிர்ச்சியூட்டும் ஆய்வு முடிவுகள்…

டெல்லி: ராஜ்யசபா எம்.பி.க்களில் 10 சதவிகிதம் பேர் 8 முதல் 12ம் வகுப்பு வரை படித்தவர்கள் என்றும், 54 எம்.பி.க்கள் கிரிமினல்கள் என்றும் அதிர்ச்சியூட்டும் ஆய்வு முடிவுகள்…

கொரோனா தொற்று நெகட்டிவ் என்று வெளியான செய்தி தவறானது என அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு….!

இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அமிதாப் பச்சனுக்கு ஜூலை 11-ம் தேதி இரவு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரைத் தொடர்ந்து அபிஷேக் பச்சனுக்குக் கொரோனா…

ராணா – மிஹீகா பஜாஜ் திருமணம் ஆகஸ்ட் 8-ம் தேதி நடைபெறவுள்ளது…!

தெலுங்கு நடிகர் ராணா கடந்த 12ம் தேதி தான் மிஹீகா பஜாஜுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தன்னை திருமணம் செய்து கொள்ள அவர் சம்மதம் தெரிவித்துவிட்டார்…

போலி இ-மெயில் விவகாரம்: மாரிதாஸ்மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு

சென்னை : போலி இ-மெயில் மூலம் மோசடி செய்ததாக, யுடியூப் சேனல் நிர்வாகி மாரிதாஸ்மீது 5 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. தனியார் தொலைக்காட்சியில்…

'சித்தி 2' சீரியலின் வில்லியாக மீரா கிருஷ்ணா….!

கொரோனா வைரஸ் பாதிப்பால் தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை பணிகள் முழுவதுமாகப் பாதிக்கப்பட்டன. பல சீரியல்கள் தங்களது ஒளிபரப்பையே ரத்து செய்துள்ளன. குறிப்பாக,சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த…

அரசியல் நெருக்கடி: ஆளுநர் மாளிகைக்கு எம்எல்ஏக்களுடன் படையெடுத்த முதல்வர் அசோக் கெலாட்…

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் எழுந்துள்ள அரசியல் நெருக்கடி காரணமாக, முதல்வர் அசோக் கெலாட், தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் இன்று ஆளுநர் மாளிகை சென்றார். அங்கு ஆளுநரை சந்தித்து…

துவங்கியது மூன்றாவது டெஸ்ட் – தொடரை வெல்லப்போவது யார்?

லண்டன்: இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற விண்டீஸ் அணி ஃபீல்டிங் தேர்வு செய்துள்ளது. இந்நிலையில்,…