Month: July 2020

மத்தியபிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா…

போபால்: மத்தியபிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகானுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால் முதல்வர் அலுவலக ஊழியர்கள் பதற்றத்தில் உள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்று…

25/07/2020: சென்னையில் கொரோனா  பாதிப்பு  – மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,99,749 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே…

கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருப்பதி கோவில் 16 அர்ச்சகர்கள், குணமடைந்தனர்…

திருப்பதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த திருப்பதி ஏழுமலையான் கோயில் அர்ச்சகர்கள் 16 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா லாக்டவுன்…

லாக்டவுன் நீட்டிப்பா? மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவர்களுடன் மீண்டும் ஆலோசனை நடத்தவுள்ள முதல்வர்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருவதால், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும், மருத்துவக் குழுவினருடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளதாக…

67ஆண்டுகள் பணி: ராணுவ பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றார் இங்கிலாந்து இளவரசர்…

லண்டன்: இங்கிலாந்து நாட்டின் ராணுவ பொறுப்பிலிருந்து இங்கிலாந்து இளவரசர் பிலிப் ஒய்வு பெற்றுள்ள தாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இங்கிலாந்து நாட்டில் ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர், இளவரசர்…

27ந்தேதி முதல் ரேஷன் கடையில் இலவச முகக்கவசம்: அமைச்சர் தகவல்

மதுரை: குடும்ப அட்டைதாரர்களுக்கு வரும் திங்கட்கிழமை முதல் (27ந்தேதி) விலையில்லா முகக் கவசம் திங்கள்கிழமை (ஜூலை 27) முதல் வழங்கப்படும் என தமிழக வருவாய்த் துறை அமைச்சர்…

வீட்டு வாசலில் சிறுநீர் கழித்ததாக ஏ பி வி பி தலைவர் மீது பெண் புகார்

சென்னை ஏபிவிபி தலைவர் சுப்பையா சண்முகம் தனது வீட்டு வாசலில் சிறுநீர் கழித்ததாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். ஆர் எஸ் எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபி…

மயிலாடுதுறையில், அமைப்புசாரா கட்டுமான தொழிலாளர் அலுவலகத்தை அமையுங்கள்..  ஆட்சியருக்கு நாகைமாவட்ட ஐஎன்ஆர்எல்ப் தலைவர் கோரிக்கை

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில், அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் அலுவலகத்தை விரைவில் அமையுங்கள் என மாவட்ட ஆட்சியருக்கு நாகை மாவட்ட ஐஎன்ஆர்எல்ப் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த சில…

கொரோனா ஊரடங்கு காலத்தில் 5.5 லட்சம் பிரியாணி பார்சல் டெலிவரி.. சுவிக்கி தகவல்

டெல்லி: கொரோனா கால பொதுமுடக்கத்தில் காலத்தில், சுமார் 5.5 லட்சம் பிரியாணி பார்சல்களை டெலிவரி செய்துள்ள பிரபல உணவு சேவை நிறுவனமான சுவிக்கி தெரிவித்து உள்ளது. கொரோனா…

மீண்டும் கர்ஜிக்க வருகிறார் விஜயகாந்த்… தேமுதிக தொண்டர்கள் உற்சாகம்

சென்னை: கடந்த சில வருடங்களாக உடல்நலப் பாதிப்பு காரணமாக, பேச முடியாமல் அவதிப்பட்டு வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், தற்போது நல்ல முழு உடல்நலத்துடன் பழைய நிலைக்கு…