Month: July 2020

சுஷாந்த்தின் கடைசி படத்தை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்.. சூப்பர் ஸ்டார் ரசிகரான ஹீரோ..

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கடைசி படம் தில் பெச்சாரா ஜூலை 24 அன்று டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளி யிடப்பட்டது, மேலும் ரசிகர்களை மிகவும்…

இன்று 1329 பேர்: சென்னையில் கொரோனா பாதிப்பு 93,537 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் இதுவரை இல்லாத அளவிற்கு 6,988 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,06,737 ஆக அதிகரித்துள்ளது. அதிகப்பட்சமாக சென்னையில்…

முதன்முறையாக நடிகர் விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்கிறார் அனுஷ்கா ஷெட்டி….?

அனுஷ்கா தற்போது ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் நிசப்தம் என்ற படத்தில் நடித்துள்ளார். தமிழில் சைலன்ஸ் என்ற பெயரில் டப் செய்து வெளியிடப்படுகிறது. இந்த நிலையில் அனுஷ்காவின் அடுத்த…

இன்று 6,988 பேர்: கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2லட்சத்தை தாண்டியது…

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 6,988 பேருக்கு தொற்று உறுதியானதால், கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2லட்சத்தை தாண்டியுள்ளது. சோதனைகள் அதிகம் மேற்கொள்வதால், பாதிப்பு…

ஊரடங்கை விலக்கி, மக்கள் இறக்க அனுமதிக்க மாட்டேன்: மகா. முதல்வர் உத்தவ் தாக்கரே

மும்பை: பொருளாதாரத்திற்காக ஊரடங்கை விலக்கி, மக்கள் இறக்க அனுமதிக்க மாட்டேன் என்று மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறி உள்ளார். கட்சியின் நாளிதழான சாம்னாவுக்கு அவர் பேட்டியளித்தார்.…

வெளியானது பவர் ஸ்டாரின் ‘முருங்கக்காய்’ ஃபர்ஸ்ட் லுக்….!

ஆர்.எஸ்.மணி இயக்கத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் நடிக்கும் படம் ‘முருங்கக்காய்’ . இந்தப் படத்தில் நடிகர் மாரிமுத்து, தமிழ்ச்செல்வி உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர். தற்போது இந்தப் படத்தின்…

கோவையில் 36 மணி நேரம் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலானது: போலீசார் தீவிர கண்காணிப்பு

கோவை: கோவை மாவட்டத்தில் 36 மணி நேரம் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு இன்று மாலை முதல் அமலுக்கு வந்தது. கொரோனா பரவலை தடுக்க இம்மாதத்தின் அனைத்து…

4வது ஞாயிறு: தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு…

சென்னை: தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், ஜூலை மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வு களின்றி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும்…

ஆகஸ்ட் முதல் திரையரங்குகள் திறக்கப்படும்…..!

கொரோனா அச்சுறுத்தலால் இந்தியா முழுவதுமே பொதுமக்கள் கூடும் இடங்கள் அனைத்துமே கடந்த 3 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இதில் திரையரங்குகளும் அடங்கும். இதனால் திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியிட…

தேவை என்றால் பிரதமர் இல்லம் முன் சென்று போராடுவேன்…! ராஜஸ்தான் முதல்வர் கெலாட் ஆவேசம்

ஜெய்ப்பூர்: தேவை என்றால் பிரதமர் இல்லம் முன் சென்று போராடுவேன், குடியரசு தலைவரையும் சந்தித்து முறையிடுவேன் என்று ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கூறி உள்ளார். ராஜஸ்தான்…