இந்தியாவை சுடுகாடாக மாற்றும் மோடி அரசின் இஐஏ 2020 டிராப்ட்….
இந்தியாவை சுடுகாடாக மாற்றும் இஐஏ 2020 டிராப்ட் அதாவது, மத்தியஅரசின் புதிய “சுற்றுச்சூழல் 2020 வரைவு அறிக்கை பொதுமக்களிடையே பதற்றத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி வருகிறது. பிரதமர் மோடி…
இந்தியாவை சுடுகாடாக மாற்றும் இஐஏ 2020 டிராப்ட் அதாவது, மத்தியஅரசின் புதிய “சுற்றுச்சூழல் 2020 வரைவு அறிக்கை பொதுமக்களிடையே பதற்றத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி வருகிறது. பிரதமர் மோடி…
சென்னை: “கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கார்ப்பெட் விரிக்கும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை-2020-ஐ திரும்பப் பெற வேண்டும்” என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி…
சென்னை: சுற்றுச்சூழல் சட்டம் குறித்து விமர்சித்த இளம்பெண்ணின் அட்ரஸ் கேட்டும் டிவிட்டரில் பாஜக பிரமுகரான கல்யாண் மிரட்டி வருவது சமூகவலைதள வாசிகளை கொந்தளிக்க செய்துள்ளது. இந்தியாவை சுடுகாடாக…
சென்னை: மருத்துவ படிப்புகளில் இடஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என்று தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், ஓ.பி.சிக்கு 50% இட ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு…
பெங்களூர்: கர்நாடக வனத்துறை அமைச்சர் பி.எஸ். ஆனந்த் சிங்குக்க கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவருடன் தொடர்பில் உள்ளவர்கள் கொரோனா சோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.…
கோவை: பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் அதிரடியாக அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு…
மதுரை: தமிழத்தில் உள்ள அனைத்த குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா முகக் கவசம் வழங்கும் நிகழ்ச்சி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் இன்று தொடங்கி வைக்கப்பட உள்ளது. தமிழகத்தில்…
ஆக்ரா: ஆக்ரா மாநில பாஜக தலைவரின் பண்ணை வீட்டில் நடந்து வந்த பாலியில் தொழிலை போலீசார் கண்டுபிடித்து நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தில் பாஜக தலைவர் சம்பந்தப்பட்டுள்ளாரா…
டெல்லி: ஒரு நாளைக்கு 10 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யும் வகையிலான, ஐசிஎம்ஆர் கொரோனா உயர்பரிசோதனை வசதிகளை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி…
லண்டன்: இங்கிலாந்து அணிக்கெதிரான இறுதி டெஸ்ட் போட்டியில் 399 ரன்கள் என்ற இலக்கை விரட்டும் விண்டீஸ் அணி, 3வது நாள் ஆட்டநேர இறுதியில், வெறும் 10 ரன்களுக்கே…