ஒரே நாளில் 47,703 பேர்: இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு 15லட்சத்தை நெருங்கியது….
டெல்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 47,703 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ரூ. 15லட்சத்தை நெருங்கி உள்ளது. இன்று காலை…
டெல்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 47,703 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ரூ. 15லட்சத்தை நெருங்கி உள்ளது. இன்று காலை…
சென்னை: ஓய்வுபெற்ற உயர்அதிகாரிகளுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் பணியாளர் அலவன்சு வழங்க தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. கொரோனா காலத்தி கடுமையான நிதிச்சிக்கல் எழுந்துள்ள நிலையில், உயர்அதிகாரிகளின் வேண்டுகோளை…
சென்னை ஊரடங்கு நேரத்தில் பள்ளிக் குழந்தைகளுக்குத் தினமும் முட்டை வழங்குவது சாத்தியம் இல்லை என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரோனா அச்சம் காரணமாக நாடெங்கும்…
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் திமுக சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ்ராஜனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் திமுக உடன்பிறப்புகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று…
சென்னை: இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில், தமிழ்க்கடவுள் முருகனுக்கு உகந்த கந்த சஷ்டி கவசம் குறித்து இழிவான பேசி விடியோ வெளியிட்ட, கறுப்பர் கூட்டம் அமைப்பின் சுரேந்திரன்…
லண்டன்: மழை காரணமாக, இங்கிலாந்து – விண்டீஸ் அணிகளின் மூன்றாவது டெஸ்ட் நான்காம் நாள் ஆட்டம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. மழை 5ம் நாளிலும் குறுக்கிடும் பட்சத்தில், போட்டி…
துபாய்: ஐபிஎல் தொடரை நடத்தும் கோரிக்கை ஏற்றதாக பிசிசிஐ அமைப்பிடமிருந்து கடிதம் வந்துள்ளதாக எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக, இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல்…
துபாய்: வரும் 2023ம் ஆண்டு நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கான அணிகளை தேர்வுசெய்யவுள்ள தகுதிச் சுற்றுப் போட்டிகளான உலகக் கோப்பை சூப்பர் லீக் போட்டிகள் ஐசிசி…
சென்னை: ‘லெஜண்ட் செஸ்’ தொடரில் விஸ்வநாதன் ஆனந்த் தொடர்ந்து 6வது தோல்வியை பதிவுசெய்துள்ளார். ஆன்லைன் முறையில் நடைபெற்றுவரும் ‘லெஜண்ட் செஸ்’ தொடரில், உலகச் சாம்பியன் மாக்னஸ் கார்ல்சன்,…
சென்னை: சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 16 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகி உள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2லட்சத்து…