சேலம்-சென்னை 8 வழிச்சாலை வழக்கு… ஆகஸ்டு 6ந்தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதி மன்றம்…
டெல்லி: சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரிய வழக்கின் இன்றைய விசாரணையைத் தொடர்ந்து, ஆகஸ்டு மாதம் 6ந்தேதிக்கு உச்சநீதி மன்றம் ஒத்தி வைத்துள்ளது.…