Month: July 2020

இன்று 6972 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் 2,27,688 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6972 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,27,688 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும்…

தெலுங்கானாவில் ஒரே நாளில் 1610 பேருக்கு கொரோனா: 57 ஆயிரத்தை கடந்த பாதிப்பு

ஐதராபாத்: தெலுங்கானாவில் 1610 தொற்று ஏற்பட ஒட்டுமொத்த பாதிப்பு, 57142 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் தொற்று, இந்தியாவையும் கடுமையாக பாதித்துள்ளது. பரவலை…

சாத்தான்குளம் சம்பவம்: சிறையில் உள்ள காவலர்கள் முருகன், முத்துராஜூக்கு கொரோனா உறுதி…

மதுரை: சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவலர்கள் முருகன், முத்துராஜூக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. சாத்தான்குளம் (Sathankulam)…

ரஜினிகாந்த் இ பாஸ் விவகாரம், சென்னை கொரோனா… மாநகராட்சி ஆணையர் தகவல்…

சென்னை: ரஜினிகாந்த் இ பாஸ் வாங்கித்தான் கேளம்பாக்கம் சென்றதாகவும், சென்னையில் நாள் ஒன்றுக்கு 12 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்…

உழவன் ஃபவுண்டேஷன் சார்பாக நடிகர் கார்த்தி EIA 2020ஐ மாற்றகோரி அறிக்கை….!

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் (Environment Impact Assessment- EIA 2020 )வரைவு சட்டத்தை ஏன் இவ்வளவு அவசரமாக நிறைவேற்ற வேண்டும் என்று நடிகர் கார்த்தி கேள்வி…

முன்கூட்டியே எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் கொரோனா தொற்று குறைவு: அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

டெல்லி: கொரோனா பரவுவதை தடுக்க முன்கூட்டியே மேற்கொள்ளப்பட்ட செயல்திறன் மிக்க நடவடிக்கைகள் காரணம் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். உலக ஹெப்படைடிஸ் தினத்தை…

சென்னையில் மாலை 4மணி முதல் மக்களை குளிர்வித்து வரும் குளுகுளு மழை…

சென்னை: சென்னையின் பல இடங்களில் இன்று மாலை 4 முதலே ஆங்காங்கே மிதமான மழை பெய்து வருகிறது. இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தென் மேற்கு…

மேற்கு வங்கத்தில் ஆகஸ்டு முழுவதும் வாரத்திற்கு 2 நாட்கள் ஊரடங்கு: முதலமைச்சர் மமதா பானர்ஜி

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வாரத்திற்கு 2 நாட்கள் என ஆகஸ்டு 31-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் மமதா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். மேற்குவங்கத்தில் சில தினங்களாக…

வெளிநாட்டு முதலீட்டாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது இந்தியாவின் பொறுப்பு… சீன தூதரக அதிகாரி

டெல்லி: சீன நிறுவனங்களின் நலன் காக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ள சீன தூதரக அதிகாரி, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது இந்தியாவின் பொறுப்பு என்றும் தெரிவித்து…

2வது நாளாக சிவசங்கரனிடம் தீவிர விசாரணையில் என்ஐஏ: கைது நடவடிக்கை பாயுமா?

கொச்சி: ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரனிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் 2-வது நாளாக விசாரணை செய்து வருகின்றனர். கேரள மாநிலம் திருவனந்தபுரம் தங்க கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக ஐஏஎஸ்…