Month: July 2020

சாத்தான்குளம் இரட்டை கொலை: நீதிபதியை மிரட்டிய காவலர் மகாராஜன் சிபிசிஐடி முன்பு ஆஜர்

தூத்துக்குடி: சாத்தாக்குளம் இரட்டை மரணம் தொடர்பாக தூத்துக்குடி சிபிசிஜடி அலுவலகத்தில் காவலர் மகாராஜன் ஆஜரானார். சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கை மீறி, செல்போன்…

பிரேசிலில் 15 லட்சத்தை கடந்து கொரோனா தொற்று: ஒரே நாளில் 48,105 பேர் பாதிப்பு

பிரேசிலியா: பிரேசிலில் கொரோனா தொற்று எண்ணிக்கை 15 லட்சத்தை கடந்து அதிர்ச்சி தருகிறது. உலக நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிக கொரோனா தொற்று உள்ள நாடு பிரேசில்.…

ஒரே நாளில் 211 பேருக்கு கொரோனா: இது கேரளாவின் இன்றைய நிலைமை

திருவனந்தபுரம்: கேரளாவில் இதுவரை இல்லாத அளவில் 211 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வந்த போதிலும், கேரளாவில் கொரோனா…

மியான்மரில் சுரங்க விபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கிறது

மியான்மர்: மியான்மரில் நேற்று ஏற்பட்ட சுரங்க விபத்தில் 162 போ் உயிரிழந்தனா். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:சீன எல்லையையொட்டிய காசின் மாகாணத்தில் பச்சை மாணிக்கக் கற்களை வெட்டியெடுப்பதற்கான சுரங்கங்கள்…

ஜுன் மாதத்திற்கான ரேஷன் பொருட்களை வாங்க கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை : சென்னை உள்பட முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட மாவட்டங்களில் விலையில்லா ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக…

இனிமேல் சீனா & பாகிஸ்தானிலிருந்து மின் உபகரணங்களை இறக்குமதி செய்ய வேண்டுமென்றால்…

புதுடெல்லி: சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளிலிருந்து அரசின் அனுமதியின்றி, எந்தவித மின்சார உபகரணங்களையும் இறக்குமதி செய்யக்கூடாது என்று கூறியுள்ளார் மத்திய மின்சார அமைச்சர் ஆர்.கே.சிங். அவர் கூறியுள்ளதாவது,…

கொரோனாவிற்கு புலியூர் நாகராஜன் உயிரிழப்பு – முதல்வர் நிகழ்ச்சியில் பங்கேற்ற நபர் என்பதால் பரபரப்பு

சென்னை: தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாயப் பிரிவு மாநிலத் தலைவராக இருந்தவர் திருச்சியைச் சேர்ந்த புலியூர் நாகராஜன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். கடந்த 26ம் தேதி திருச்சி…

பெரும்துட்டு பார்ட்டிகளுக்கு எல்லைகளை திறந்துவிட்டுள்ள தாய்லாந்து!

பாங்காக்: அதிகளவில் செலவுசெய்யக்கூடிய சுற்றுலாப் பயணிகள் விஷயத்தில் கவனம் செலுத்த தாய்லாந்து சுற்றுலாத் துறை முடிவுசெய்துள்ளது. இதன்பொருட்டு அமைச்சரவை ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, நாட்டின் விமானப் போக்குவரத்து…

நீட், ஜே இ இ தேர்வுகள் செப்டம்பருக்கு ஒத்தி வைப்பு

டில்லி நீட் மற்றும் ஜெ இ இ தேர்வுகள் வரும் செப்டம்பர் மாதம் நடக்கும் என மத்திய அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் அறிவித்துள்ளார்.. மருத்துவக் கல்லூரி படிப்புக்கான…

COVID-19-இல் இருந்து குணமானவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படுமா?

ஆன்டிபாடிகள் என்பது B-செல்கள் என்ற ஒரு வகை நோய் எதிர்ப்பு செல்களின் மூலம் நோய்த்தொற்றுக்கு எதிராக நமது நோயெதிர்ப்பு மண்டலத்தால் உருவாக்கப்படும் ஒரே வகை புரோட்டீன்கள் ஆகும்.…