சாத்தான்குளம் இரட்டை கொலை: நீதிபதியை மிரட்டிய காவலர் மகாராஜன் சிபிசிஐடி முன்பு ஆஜர்
தூத்துக்குடி: சாத்தாக்குளம் இரட்டை மரணம் தொடர்பாக தூத்துக்குடி சிபிசிஜடி அலுவலகத்தில் காவலர் மகாராஜன் ஆஜரானார். சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கை மீறி, செல்போன்…