'லா லிகா' கோப்பை – முதலிடத்தில் தொடரும் ரியல் மேட்ரிட் அணி!
மேட்ரிட்: ஸ்பெயின் நாட்டில் தற்போது நடைபெற்றுவரும் ‘லா லிகா’ கால்பந்து போட்டியில், 74 புள்ளிகளைப் பெற்றுள்ள ரியல் மேட்ரிட் அணி, முதலிடத்தை தக்கவைத்துள்ளது. இதன்மூலம், அந்த அணியின்…
மேட்ரிட்: ஸ்பெயின் நாட்டில் தற்போது நடைபெற்றுவரும் ‘லா லிகா’ கால்பந்து போட்டியில், 74 புள்ளிகளைப் பெற்றுள்ள ரியல் மேட்ரிட் அணி, முதலிடத்தை தக்கவைத்துள்ளது. இதன்மூலம், அந்த அணியின்…
லக்னோ: தனது பண்ணை வீட்டு மைதானத்தில், பந்துவீச்சுப் பயிற்சியைத் துவக்கினார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. தற்போது 29 வயதாகும் முகமது ஷமி, கொரோனாவால் பாதிக்கப்பட்ட…
இம்பால்: இந்தியாவின் முன்னாள் குத்துச்சண்டை வீரர் டின்ங்கோ சிங், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் ஒரு மாதம் இம்பால் மருத்துவமனையில் இவருக்கு சிகிச்சையளிக்கப்பட்ட…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 6,48,315…
கோவை: கொரோனாதொற்று பாதிக்கப்பட்ட நபர், மருத்துவமனைக்கு செல்ல ஆம்புலன்ஸ் புக் செய்து காத்திருந்த நிலையில், 12மணி நேரமாக ஆம்புலன்ஸ் வராததால், பைக்கில் மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டார். இந்த…
சென்னை: செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், மதுரை, திருவண்ணாமலை, புதுக்கோட்டை உள்பட மாவட்டங்களில் இன்று கொரோனா தொற்று பாதிப்பு குறித்த விவரம் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால்…
ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் அடையாளம் தெரியாத தீவிரவாதி சுட்டு கொல்லப்பட்டார். காஷ்மீரின் குல்காம் நகரில் ஆரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளதாக தகவலை கிடைத்தது.…
சென்னை: சென்னையில் கொரோனா தொற்று பரவல் உச்சமடைந்துள்ள நிலையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும், மருத்துவர்கள், செவிலியர்களும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னை வடபழனியில்…
சென்னை: கள்ளக்குறிச்சியில் அரசு மருத்துவ கல்லூரியுடன் மருத்துவமனை கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் அடிக்கல்…
சென்னை: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாளை தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், நாளை பெட்ரோல் பங்குகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜூலை 31-ஆம்…