Month: July 2020

ஏ ஆர் ரகுமானை உருக வைத்த பார்வையற்ற பிஞ்சு..

சென்னையைச் சேர்ந்தவர் சஹானா என்ற பார்வை மாற்றுத்திறனாளி. 10 வயது சஹானா இசையில் பல சாதனைகளைப் படைத்து பார்க்கும் அனைவரையும் வியக்க வைக்கிறார். பிறந்தபோதே பார்வையில்லாமல் பிறந்தவர்…

கோர்ட் வழிகாட்டுதல்படி காவல்புகார் ஆணையம்.. கமல்ஹாசன் வழக்கு..

போலீசாரால் அப்பாவி மக்கள் அடித்து கொடூர துன்புறுத்த லுக்குள்ளாகுவதற்கு எதிராக காவல் துறை புகார் ஆணையத்தை கோர்ட் வழிகாட்டுதல்படி மாற்றி அமைக்க வேண்டும் என்று கேட்டு கமல்ஹாசனின்…

அஜய்தேவ்கனின் 'மைதான்' திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றம்….!

அமித் ஷர்மா இயக்கத்தில் அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மைதான்’. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்…

04/07/2020: சென்னை உள்பட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம்..

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த எண்ணிக்கை 1,07,001ஆக உயர்ந்துள்ளது.…

சாத்தான்குளத்திற்கு சென்ற சரத்குமார்.. பாதித்த குடும்பத்துக்கு ரூ 5 லட்சம் நிதி..

கடந்த வாரம் ஊரடங்கு விதிகளை மீறியதாக சாத்தான்குளத்தில் தந்தை மகனை போலீசார் சிலர் அடித்து கொன்றதாக அதிர்வலைகள் எழுந்தது, இதில் சம்பந்தப்பட்ட போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக…

பிரபல ஓடிடி தளத்தின் தொகுப்பாளராக தமன்னா ஒப்பந்தம்….!

கொரோனா ஊரடங்கில் புதிதாக தெலுங்கில் நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கவுள்ளார் தமன்னா. தெலுங்குத் திரையுலகின் முன்னணித் தயாரிப்பாளரான அல்லு அரவிந்த் ஓடிடி தளமொன்றைத் தொடங்கியுள்ளார். இதில் வெளியிட…

டெல்லியில் இளம் மருத்துவர் கொரோனா அறிகுறிகளுடன் பலி: டெஸ்ட் ரிப்போர்ட் நெகட்டிவ்

டெல்லி: டெல்லியில் மருத்துவர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு பலியாகி இருக்கிறார். டெல்லியின் மவுலானா ஆசாத் பல் மருத்துவமனையில் பணியாற்றும் 26 வயது மருத்துவர் அவர். பெயர் அபிஷேக்…

இன்று மாலை ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்தார் முதல்வர் எடப்பாடி…

சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை மாலை 5 மணி அளவில் தமிழக முதல்வர் பழனிசாமி சந்தித்து பேசினார். அவருடன் மூத்த அதிகாரிகள் சிலர் பங்கேற்றனர். தமிழகத்தில்…

போதும்டா சாமி இந்த பொம்பள பொறப்பு.. சின்மய் சீற்றம்..

சில தினங்களுக்கு முன் அறந்தாங்கி பகுதியில் 7 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நிலையில் சசிகலா என்ற பெண்ணை இருவர் ஆபாசபடம் எடுத்து மிரட்டி பாலியல்…

காலை 6மணி முதல் மாலை 6வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி… சென்னையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு..

சென்னை: சென்னையில் நாளையுடன் முழு ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், வரும் திங்கட்கிழமை முதல் தேனீர், மளிகை கடை, காய் கறி கடைகள் காலை 6 மணி…