Month: July 2020

சோனியாவின் கருத்தை செயல்படுத்த வேண்டும்- பிரியங்கா காந்தி

புதுடெல்லி: நீட் தேர்வில் ஓபிசி மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று சோனியா காந்தி எழுதிய கடிதத்தை கருத்தில் கொள்ளுமாறு கேட்டுள்ளார் பிரியங்கா காந்தி. காங்கிரஸ்…

வடதமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வடதமிழகம் உள்பட 10 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக…

ஊரடங்கால் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னை: ஊரடங்கால் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கரோனா…

கொரோனா தடுப்பு மருந்து சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டு பரிசோதனை செய்யப்படும் – ஐசிஎம்ஆர்

புதுடெல்லி: ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான முதல் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. கோவேக்சின் என்றழைக்கப்படும் இந்த மருந்தை சென்னை எஸ்.ஆர். எம் மருத்துவமனை…

புதுச்சேரியில் ஒரேநாளில் 43 பேருக்கு கொரோனா

புதுச்சேரி: புதுச்சேரியில் ஒரேநாளில் 43 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 946ஆக உயர்ந்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்…

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனனுக்கு கொரோனா

கோவை: கோவை தெற்கு தொகுதி, எம்.எல்,ஏ., அம்மன் அர்ஜுனனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கோவை தெற்கு தொகுதி, அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,…

வந்தே பாரத் திட்டத்தில் அமெரிக்கா-இந்தியா இடையே 36 விமானங்கள் இயக்கப்படும்: ஏர் இந்தியா அறிவிப்பு

டெல்லி: வந்தே பாரத் திட்டத்தின்கீழ் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு 36 விமானங்கள் இயக்கப்படும் என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் 23ம்…

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்க கோரி திமுக தொடர்ந்த மனு: சுப்ரீம்கோர்ட்டில் ஜூலை 8ல் விசாரணை

சென்னை: ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் ஜூலை 8ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. ஓபிஎஸ்…

தமிழகம் முழுவதும் நாளை முதல் 25 ஆயிரம் ஓட்டல்கள் திறக்கப்படும்: பார்சலுக்கு மட்டுமே அனுமதி

சென்னை: தமிழகம் முழுவதும் நாளை முதல் 25 ஆயிரம் ஓட்டல்கள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தலைநகர் சென்னை முதற்கொண்டு…

ஆன்லைன் வகுப்புகள் வரமா? சாபமா? ஆய்வுகள் என்ன சொல்கிறது…

கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான நாடுகளில் மாணாக்கர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. அதே வேளையில் பல நாடுகளில்…