Month: July 2020

முழு ஊரடங்கின் போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் திரும்ப ஒப்படைப்பு

சென்னை: முழு ஊரடங்கின் போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் இன்று காலை முதல் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. கொரோனா நோய் பரவலைத் தடுக்க கடந்த மாதம் ஊரடங்கு…

பான், ஆதார் எண் இணைப்புக்கு 2021ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை அவகாசம்: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: பான், ஆதார் எண் இணைப்புக்கு 2021ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை மத்திய அரசு அவகாசம் வழங்கியுள்ளது. மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டு…

புத்தமத துறவி தலாய்லாமாவின் 85வது பிறந்த நாள் இன்று… உலகத்தலைவர்கள் வாழ்த்து…

டெல்லி: புத்தமத துறவியான தலாய்லாமாவின் 85வது பிறந்த நாள் இன்று. இதையொட்டி, உலக நாடுகளின் தலைவர்கள் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தலாய் லாமாவின்…

கேரளா மற்றும் தமிழகத்தில் தனியாக வசிக்கும் பெண்கள் அதிகம்

சென்னை : இந்தியாவில் எங்கும் இல்லாததை விட கேரளா, தமிழ்நாட்டில் அதிகமான பெண்கள் சொந்தமாக தனியாக வசிக்கின்றனர். நாட்டில் எங்கும் இல்லாத அளவு இரு மடங்கு அதிகமாக…

சுரேஷ் கோபியின் 250-வது படத்துக்கு கோர்ட்டு இடைக்கால தடை….!

மலையாள பட உலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் சுரேஷ் கோபி. தற்போது புதுமுக இயக்குனர் மாத்யூஸ் இயக்கும் படத்தில் சுரேஷ் கோபி நடித்து வருகிறார். இது அவருக்கு…

2 மாதத்தில் 20 கோடி சத்துணவு முட்டைகள் தேக்கம்

நாமக்கல்: பண்ணை தொழிலை காப்பாற்ற பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் அரிசி பருப்புடன் சேர்த்து சத்துணவு முட்டைகள் வழங்க தமிழக அரசுக்கு பண்ணையாளர் கோரிக்கை விடுத்துள்ளனர். நாடு முழுவதும்…

‘இழுவிசை’ பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள சுஷாந்த்தின் ஆடைகள்…..!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டார். சுஷாந்தின் தற்கொலை…

'வாபஸ்' பழனிசாமி" – 11, 12வது பாடத் தொகுப்பு ரத்து குறித்து மு.க.ஸ்டாலின் கருத்து!

சென்னை: சொன்னா கேட்குறதில்ல – சரியான ‘வாபஸ்’ பழனிசாமி” பிளஸ்1, பிளஸ்2 பாடத் தொகுப்பு ரத்து குறித்து மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். 11 மற்றும் 12-ம் வகுப்பில்…

ஏர் இந்தியாவின் மதிப்புவாய்ந்த கலைச் சொத்துக்கள் – கண்டுகொள்ளாமல் விட்டுள்ள மோடி அரசு!

மும்பை: அரசு விமான நிறுவனமான ஏர் இந்தியாவை விற்பதில் தலைகீழ் முயற்சிசெய்துவரும் மோடி அரசு, அந்நிறுவனத்திற்கு சொந்தமான சிறப்புவாய்ந்த மற்றும் விலைமதிப்பில்லாத ஓவியங்கள் மற்றும் சிறபங்களை இன்னும்…

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் படுக்கை வசதியை 2,000 ஆக அதிகரிக்க நடவடிக்கை: விஜயபாஸ்கர் தகவல்

சென்னை: ராஜீவ் காந்தி மருத்துவமனையில் படுக்கை வசதியை 2,000 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்று சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா…