Month: July 2020

ஒரு ஆண்டில் 10 கிலோ எடை குறைந்துள்ள ஷெரின்….!

2002ம் ஆண்டு துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் ஷெரின் . பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது குண்டாக இருந்த ஷெரின் தற்போது 10…

12 வயது சிறுமியின் 23 வார கரு – கலைக்க அனுமதித்த மும்பை உயர்நீதிமன்றம்!

மும்பை: அண்டை நபர்களால் பாலியல் வன்முறைக்கு உள்ளான 12 வயது சிறுமியின் 23 வார கருவை கலைப்பதற்கு மும்பை உயர்நீதிமன்றம் சட்டப்பூர்வ அனுமதியை அளித்துள்ளது. அந்த 12…

பிற மாநிலத்தவர் கர்நாடகா வந்தால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்: வெளியானது அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடகாவுக்கு வரும் வெளி மாநில நபர்கள் அனைவரும் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவர் என்று முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார். கர்நாடகாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ்…

நவம்பர் மாதம் வரை ரேஷன் கடைகளில் இலவசமாக அரிசி வழங்கப்படும் என அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் நவம்பர் மாதம் வரை இலவச அரிசி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா பொதுமுடக்கம் முதல் தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக…

பிரண்ஷிப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ்…..!

ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கும் திரைப்படம் பிரண்ட்ஷிப். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடிக்கிறார். மேலும் இலங்கை…

கொரோனா வைரஸ் காற்றின் மூலமும் பரவுமாம்… பீதியை கிளப்பும் விஞ்ஞானிகள்…

கொரோனா வைரஸ் காற்றின் மூலமும் பரவும் என்று உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே வெளியிட்ட பரிந்துரையை திருத்த…

திருவனந்தபுரத்தில் ‘triple lockdown’ முழு அடைப்பு அமல் – சிறந்த தீர்வை கொடுக்குமா?

கொச்சி: கேரளாவின் திருவனந்தபுரம் மாநகராட்சி மக்கள், இன்று காலை 6 மணி முதல் ஒரு வாரத்திற்கு மும்மடங்கு முழு அடைப்பை கடைபிடிக்க உள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை…

கொரோனா வைரஸ் சமூகப் பரவல் நிலையை நெருங்கிவிட்டது: கேரளா சுகாதார அமைச்சர் தகவல்

திருவனந்தபுரம்: கொரோனா வைரஸ் சமூகப் பரவல் நிலையை மிகவும் நெருங்கிவிட்டது என்று கேரளா அறிவித்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா…

கேரளாவில் முதன்முறையாக பிளாஸ்மா சிகிச்சையால் குணமடைந்த கொரோனா நோயாளி

கொச்சி: கேரளாவில் முதன்முறையாக பிளாஸ்மா சிகிச்சையால் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 50 வயது நோயாளி ஒருவர் குணமடைந்துள்ளார். மல்லபுரத்தை சேர்ந்தவர் வினிதா ரவி (23), இவர் மஞ்சேரி மருத்துவ…

இந்தியாவில் 1கோடியை தாண்டிய கொரோனா சோதனை! ஐசிஎம்ஆர் தகவல்…

டெல்லி: இந்தியாவில் 1கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டு இருப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவித்து உள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட உலக நாடுகளில்…