Month: July 2020

டெல்லி, மும்பை, அகமதாபாத் இடையே வாரம் ஒருமுறை சிறப்பு ரயில் இயக்கம்! கிழக்கு ரயில்வே தகவல்

டெல்லி: கொரோனா தொற்று பரவல் அதிகமுள்ள டெல்லி, மும்பை, அகமதாபாத் இடையே வாரம் ஒருமுறை சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று கிழக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தற்போது, டெல்லி,…

தர்மேந்திரா, ரிஷிகபூர் படம் இயக்கியவர் மரணம்..

இந்தி நடிகர்கள் ரிஷிகபூர், இர்பான் கான் , சுஷாந்தி சிங் ராஜ்புத், நடன இயக்குனர் சரோஜ்கான் என அடுத்தடுத்து பிரபலங்கள் இறந்தது பாலிவுட்டையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.…

திருச்சியில் எரித்து கொலை செய்யப்பட்ட சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை.. எஸ்.பி தகவல்!

திருச்சி: திருச்சியில் எரித்து கொலை செய்யப்பட்ட 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டு, எரிக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், அந்த சிறுமிக்கு பாலியல்…

புலம் பெயர் தொழிலாளர்களை உணவு விமான டிக்கட்டுடன் திரும்ப அழைக்கும் தொழிலகங்கள்

டில்லி ஊரடங்கு காரணமாகச் சொந்த ஊருக்குச் சென்ற புலம்பெயர் தொழிலாளர்களைப் பல தொழிலகங்கள் உணவு மற்றும் விமான டிக்கட்டுடன் திரும்ப அழைத்து வருகின்றன. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய…

மும்பை நகைக்கடையில் துணிகரம்: கொரோனா பாதுகாப்பு கவச உடை அணிந்து கொள்ளை

மும்பை: மகாராஷ்டிராவில் நகைக்கடையில் கொரோனா முழு பாதுகாப்பு கவச உடை அணிந்த மர்ம நபர்கள், 780 கிராம் தங்கத்தை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். கொரோனா வைரசால் 2…

சிபிஎஸ்இ பாடத்திட்டம் 30 சதவீதம் குறைப்பு… மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

டெல்லி: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை ஊரடங்கு காரணமாக கல்வி நிலையங்கள் இன்னும் திறக்கப்படாத நிலையில் நடப்பு கல்வியாண்டில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் 30 சதவீதம் குறைக்கப் படும்…

இணையத்தில் வைரலாகும் ஷிவானியின் ஒர்க்கவுட் வீடியோ….!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு தொடரின் மூலம் சீரியலில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஷிவானி நாராயணன். இதனை தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் இரட்டை…

சிபிஐ கைக்கு மாறுகிறது சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு… அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலால் உயிரிழந்த சாத்தான்குளம் தந்தை மகன் தொடர்பான வழக்கை சிபிஐ ஏற்பதாக உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பி உள்ளதாக தமிழகஅரசு தெரிவித்து உள்ளது.…

சேலத்தில் 21பேருக்கு கொரோனா பரவ காரணமானவர்மீது வழக்கு பதிவு…

சேலம்: சேலத்தில் 21பேருக்கு கொரோனா பரவ காரணமானவர்மீது, காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. வெளி மாநிலம் சென்று வந்ததை அவர் மறைத்ததால், அந்த பகுதியைச் சேர்ந்த 21…

26 நாட்கள் சிகிச்சை: அதிமுக எம்எல்ஏ பழனி கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்..

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனி முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார். கொரோனா ஊரடங்கின்போது, பொதுமக்களுக்கு நிவாரணப் பணிகள் வழங்கி வந்த ஸ்ரீபெரும்புதூர்…