Month: July 2020

'ரைட்டா தப்பா'  இயக்குனரின் ’காதலிக்க நேரமுண்டு’

விபி பிலிம் மேக்கர்ஸ் பட நிறுவனம் மூமம் திரைப்படம், குறும்படம் மற்றும் தொலைக்காட்சி சீரியல்களை தயாரித்தவர் புவனா. கடந்த 2005 ஆம் ஆண்டு ’ரைட்டா தப்பா’ என்ற…

சுதந்திரத்துக்கு பிறகு ஒரு வழக்கு கூட பதியாத பீகார் சிற்றூர்

பாட்னா பீகார் டிஜிபி குப்தேஸ்வர் பாண்டே நேற்று சென்ற சிற்றூரில் சுதந்திரம் பெற்றதில் இருந்து ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படாமல் உள்ளது. பீகார் மாநில காவல்துறைத்…

தமிழகத்தில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையை அவர் திறந்து…

இந்த 25 செயலி(App)களை உடனே நீக்குங்கள்.. பயனர்களுக்கு கூகுள் எச்சரிக்கை

கீழே குறிப்பிட்டுள்ள 25 செயலி(App)களை உடனே உங்கள் மொபைலில் இருந்து நீக்குங்கள் என்று கூகுள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பல்வேறு செயலிகள் மூலம் பயனர்களின் தரவுகள் திருடப்படுவதாக…

கொரோனா வார்டில் ‘தர்பார்’ திரைப்படம்…..!

கோவையில் உள்ள கொடிசியா வளாகத்தில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் மன அழுத்தம் குறைவதற்காக திரைப்படம் யோகா ஆகிய வசதிகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.…

சுஷாந்த் சிங்கை தேடிவந்த பிரமாண்ட பட வாய்ப்புகள் தடுக்கப்பட்டது அம்பலம்.. சஞ்சய் லீலா பன்சாலி பரபரப்பு வாக்குமூலம்..

கடந்த மாதம் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் அவருக்கு வந்த பட வாய்ப்பு களை ஏற்க முடியாமல் செய்து அவரை…

ஆஸி.யின் மெல்போர்ன் நகரில் 6 வாரங்கள் முழு முடக்கம்: கொரோனா தொற்றை அடுத்து நடவடிக்கை

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய நாட்டின் 2வது பெரிய நகரமான மெல்போர்னில் 6 வாரங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. உலகம் முழுவதும் 210க்கும் அதிகமான நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி அச்சுறுத்தி…

இன்று 3,616 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,18,594 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 3,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,18,594 ஆக உயர்ந்துள்ளது. தமிழக…

கொரோனா தீவிரம்: ஆண்டிபட்டியில் இன்று முதல் 10 நாட்கள் முழு ஊரடங்கு.!

தேனி: தேனி மாவட்டத்திற்குட்பட்ட ஆண்டிபட்டியில் இன்று முதல் 10 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக இந்த ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.…

சொப்னா சுரேஷ் யார்? சமானா இருந்து பணம் பறிக்கும் கும்பல் உடன் அவர் எவ்வாறு தொடர்பு ?

கொச்சி / திருவனந்தபுரம்: ஐக்கிய அரபு எமிரேட் தூதரகத்தின் முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக உள்ளார், இப்போது அவர் தலைமறைவாக…