Month: July 2020

ஸ்ரீ உப்பிலியப்பன் கோயில்

ஸ்ரீ உப்பிலியப்பன் கோயில் ஸ்ரீ பூமாதேவித் தாயார் ஸமேத ஸ்ரீ ஒப்பிலியப்பன் பெருமாள்{ஸ்ரீ திருவிண்ணகரப்பன்} (உற்சவர்- பொன்னப்பன்), திருநாகேஸ்வரம் திவ்யதேசம், தஞ்சாவூர் மாவட்டம். உப்பிலியப்பன் கோயில் இந்தியாவின்…

புகைத்தல் கொரோனா வைரஸின் அதிக அபாயத்துடன் தொடர்புடையது: WHO கூறுகிறது

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளின் இறப்பு அபாயம் அவர்களின் புகைக்கும் பழக்கத்துடன் நெருங்கிய தொடர்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இருப்பினும் அந்த அபாயத்தின் தீவிரத் தன்மைக்…

இராணுவப் பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள CanSino – வின் COVID-19 தடுப்பு மருந்து

சீனாவின் இராணுவத்தின் ஆராய்ச்சி பிரிவு மற்றும் கன்சினோ பயோலாஜிக்ஸ் (6185.HK) நிறுவனம் ஆகியோரால் உருவாக்கப்பட்ட COVID-19 தடுப்பு மருந்து, இராணுவப் பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நடைப்பெற்ற…

சர்வதேச குற்றவியல் நீதிமன்ற அமைப்பில் இருந்து விலகவுள்ள ஆப்பிரிக்க நாடுகள்

சில ஆண்டுகளுக்கு முன்னர், தென்னாப்பிரிக்கா, புருண்டி, ஜாம்பியா முதலான ஆப்பிரிக்க நாடுகள் சர்வதேச நீதிமன்ற அமைப்பில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாகவும், ஆப்பிரிக்க யூனியன் உச்சி மாநாட்டில்…

இரண்டுக்குமே காரணம் வைத்திருந்தார் சச்சின் – எதை சொல்கிறார் கங்குலி?

கொல்கத்தா: சச்சினிடம் இரண்டு விஷயங்களுக்கும் காரணம் உண்டு என்று ஆட்டத்தின் முதல் பந்தை அவர் எதிர்கொள்ள விரும்பாமல் தவிர்த்தது குறித்து ருசிகர தகவலைப் பகிர்ந்து கொண்டுள்ளார் சவுரவ்…

பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா…! மருத்துவமனையில் சிகிச்சை

பிரேசிலியா: பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தென் அமெரிக்க நாடான பிரேசிலில் 15 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 65 ஆயிரத்திற்கும்…

பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமாரின் மருமகளுக்கு கொரோனா: தனி வார்டில் சிகிச்சை

பாட்னா: பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமாரின் மருமகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. நிதீஷ் குமாரின் அரசு இல்லத்தில் அவரது மருமகள் தங்கி உள்ள நிலையில்,…

டெல்லியில் 24 மணி நேரத்தில் 2008 பேருக்கு கொரோனா: ஒரே நாளில் 50 பேர் பலி

டெல்லி: டெல்லியில் 24 மணி நேரத்தில் 2,008 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துவிட்டது. டெல்லியில் கொரோனாவை…

தமிழகத்தில் அதிகரிக்கும் மரணம் கடந்த 10 நாட்களில் 611 பேர் மரணம்

சென்னை : தமிழகத்தில் நாளுக்கு நாள் பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்துவருவது கவலையளிப்பதாக உள்ளது. 28-6-2020 தொடங்கி இன்று 7-7-2020 வரையிலான 10 நாட்களில் தமிழகத்தில் இதுவரை 611…

கொரோனா : மகாராஷ்டிராவில் இன்று 5134 பேருக்கு பாதிப்பு

மும்பை மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 5134 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 2,17,121 ஆகி உள்ளது இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்…