கொரோனா: COVID-19 தடுப்பு மருந்தின் முதல் சோதனைகள் ஆப்பிரிக்காவில் தொடங்கின
ஜூன் 24, 2020 புதன்கிழமை, ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள சோவெட்டோவில் உள்ள கிறிஸ் ஹனி பரக்வநாத் மருத்துவமனையில் தன்னார்வலர் ஒருவர் கொரோனா தடுப்பு மருந்தைப் பெறுகிறார். ஆம், பிரிட்டனில்…