Month: July 2020

கோடைக்கால பயணங்கள் தொடக்கமும் இங்கிலாந்தின் புதிய தனிமை விதிகளும் 

லண்டன் இங்கிலாந்து நாட்டில் கோடைப் பயணங்கள் தொடங்கும் வேளையில் புதிய தனிமைப்படுத்தல் விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்து நாட்டில் கோடையைக் கொண்டாட மக்கள் பல நாடுகளில் இருந்தும் வருவது…

கொரோனாவுக்கு சிகிச்சை: யார் யாரெல்லாம் பிளாஸ்மா தானம் செய்யலாம்… தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் பிளாஸ்மா தெரபி மூலம் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டு உள்ளார். யார் யாரெல்லாம் பிளாஸ்மா தானம் செய்யலாம் என்ற…

அனைத்து தேர்வுகளையும் யுஜிசி ரத்து செய்ய வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்

டெல்லி: அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று யுஜிசிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றால் உயர்கல்வி நிறுவனங்களுக்கு 3…

கலிபோர்னியா ஏரியில் படகு சவாரி செய்த நடிகை நயா ரிவெரா காணவில்லை….!

‘ஃப்ரான்கன்ஹூட்’, ‘க்ளீ’, ‘மேட் ஃபேமிலீஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நயா ரிவெரா. கடந்த இரு தினங்களுக்கு முன்பு கலிபோர்னியாவில் உள்ள பிரு ஏரியில் தன் 4 வயது…

இலங்கையில் கொரோனாவின் 2வது அலை….? மறுவாழ்வு மையத்தில் 250 பேருக்கு தொற்று

கொழும்பு: இலங்கையில் ஒரே நாளில் 250க்கும் மேற்பட்டோருக்கு ஒரே நாளில் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையில் பெருமளவில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந் நிலையில் பாதுகாப்பாக இருப்பதாக…

நிதி நெருக்கடி: அரசு ஊழியர்களின் மதிப்பூதியம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு…

சென்னை : கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால், சிறப்பாகப் பணியாற்றும் அரசு ஊழியர்கள், அதிகாரிகளுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு…

நாளுக்கு நாள் அழகில் ஒளிரும் சமந்தா.. என்ன செய்கிறார் தெரியுமா?

நடிகை சமந்தாவின் சிரிப்பில் எப்போதும் ஒரு பொலிவிருக்கும். அதனால்தான் அவர் பளிச்சிடம் பற்பசை விளம்பரத் திலும் பளிச்சென் சிரிப்பார். சினிமாவுக்கு வந்த தொடக்காலத்தில் அவருக்கு ஸ்கின் அதாவது…

கால் சிகிச்சைக்குப் பின் 'துக்ளக் தர்பார்' படத்தில் நடித்த அனுபவத்தை பகிரும் மஞ்சிமா மோகன்….!

‘தேவராட்டம்’ படத்தில் நடித்து முடிந்தவுடன் மஞ்சிமா மோகனுக்குக் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால், வீட்டில் ஓய்வில் இருந்தார். கால் சிகிச்சைக்குப் பின் ‘துக்ளக் தர்பார்’ படத்தில்…

கொரோனா பரவல் தீவிரம்: சென்னை, செங்கல்பட்டில் மத்திய குழுவினர் ஆய்வு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதால், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழகம் வந்துள்ள மத்திய மருத்துவ குழுவினர் இன்று 2வது நாளாக…

விகாஸ் துபே என்கவுன்ட்டர்: உச்ச நீதிமன்ற நீதிபதி கண்காணிப்பில் விசாரணை தேவை என பிரியங்கா காந்தி வலியுறுத்தல்

லக்னோ: விகாஸ் துபே என்கவுன்ட்டர் குறித்து, உச்ச நீதிமன்ற நீதிபதியின் கண்காணிப்பில் விசாரணை அவசியம் என்று காங். பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறி உள்ளார். 60க்கும…