Month: July 2020

கொரோனாவில் இருந்து மீண்டு ஓய்வில் இருக்கிறேன்… அமைச்சர் கே.பி.அன்பழகன்

சென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தான் கொரோனாவில் இருந்து மீண்டு ஓய்வில் இருக்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.…

அதிகரிக்கும் கொரோனா பரவல்: அரியலூரில் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு

அரியலூர்: அரியலூர் நகர் முழுவதும் அடுத்த 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு கடைபிடிக்கப்போவதாக வியாபாரிகள் அறிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து…

ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசை கவிழ்க்க பாஜக முயற்சி: முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றச்சாட்டு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசை கவிழ்க்க பாஜக அரசியல் விளையாட்டை ஆரம்பித்து உயுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றம்சாட்டி உள்ளார். ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி…

11/07/2020: தமிழக மாவட்டங்களில் இன்று கொரோனா பாதிப்பு நிலவரம்..

சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு வரும் நிலையில், மாவட்டங்களில் தொற்று பரவல் உச்சமடைந்து வருகிறது. தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில்…

விகாஸ் துபே மரணம் – கொண்டாடும் உத்திரப்பிரதேச கிராம மக்கள்!

கான்பூர்: சமீபத்தில் என்கவுண்டர் செய்யப்பட்ட உத்திரப்பிரதேச கிரிமினல் விகாஸ் துபேவின் மரணத்திற்காக, இனிப்பு வழங்கி மகிழ்ச்சியைக் கொண்டாடியுள்ளனர் கான்பூரின் ஷிவாலி கிராமத்தவர். அவர்கள் கூறியுள்ளதாவது, “எங்களையெல்லாம் பயமுறுத்தி…

ரசிகரின் பாகுபலி வீடியோ எடிட் காட்சி வெளியிட்ட தமன்னா.. 5 வருட கொண்டாட்டம்..

பிரபாஸ், அனுஷ்கா, ராணா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் . தமன்னா நடித்த பிளாக்பஸ்டர் படம் பாகுபலி. ராஜ மவுலி இயக்கி இருந்தார். இப்படம் வெளியாகி 5 வருடம்…

பாரதீய ஜனதாவை நோக்கி திரும்பும் கேரள தங்க கடத்தல் விவகாரம்!

உயர்மட்ட ஆட்கள் தொடர்பான கேரள தங்கக் கடத்தல் வழக்கின் போக்கு, தற்போது, பாரதீய ஜனதாவுக்கு எதிராகவே திரும்பியுள்ளது. மாநிலத்தை ஆளும் சிபிஎம் அரசை, இதுதொடர்பாக கடுமையாக விமர்சித்து…

ஒரு மாதத்திற்கு பிறகு 1200க்கும் கீழாக குறைந்த பாதிப்பு… சென்னையில் மொத்த பாதிப்பு 76,158 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் ஒரு மாதத்திற்கு பிறகு 1200க்கும் கீழாக பாதிப்பு குறைந்துள்ளது. இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.…

கோவையில் தனிமைப்படுத்தப்பட்ட 35 ஆயிரம் பேர் விடுவிப்பு: சுகாதாரத்துறை அறிவிப்பு

கோவை: கோவை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 35 ஆயிரம் பேர் விடுவிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மாவட்டம் முழுவதும்…

இன்று 3,965 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,34,226 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 3,965 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுஉள்ளார். இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிகைகை 1,34,226 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே…