நெய்வேலி கொதிகலன் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு
நெய்வேலி நெய்வேலி என் எல் சி அனல்மின் நிலைய கொதிகலன் வெடித்த விபத்தில் 14 பேர் உயிர் இழந்துள்ளனர். இந்த மாத தொடக்கத்தில் நெய்வேலி நிலக்கரி சுரங்கம்…
நெய்வேலி நெய்வேலி என் எல் சி அனல்மின் நிலைய கொதிகலன் வெடித்த விபத்தில் 14 பேர் உயிர் இழந்துள்ளனர். இந்த மாத தொடக்கத்தில் நெய்வேலி நிலக்கரி சுரங்கம்…
கடலூர்: என்எல்சி கொதிகலன் வெடித்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் 2வது அனல் மின் நிலையத்தில் கடந்த…
சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 4244 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த எண்ணிக்கை…
திருவனந்தபுரம்: நாட்டையே உலுக்கிய தங்கக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் திருவனந்தபுரத்தில் உள்ள…
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 68 பேர் கொரோனாவால் பலியாக ஒட்டு மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,966 ஆக அதிகரித்துள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள…
சென்னை தமிழகத்தில் இன்று 4244 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி இதுவரை 1,38,470 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 41,325…
பெங்களூரு: கர்நாடகாவில் கொரோனா பாதிப்பானது அடுத்த 15 முதல் 30 நாட்களில் இரண்டு மடங்காக வாய்ப்பு உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலத்தில்…
டெல்லி: கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 62.93 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறி இருப்பதாவது: நாடு முழுவதும்…
மாஸ்கோ: ரஷ்யாவில் 6,615 பேருக்கு கொரோனா இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. உலகளவில் 200 நாடுகளை கொரோனா தொற்றும் இன்னமும் அச்சுறுத்தி வருகிறது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில்…
சென்னை கிர்கிஸ்தான் நாட்டில் சிக்கி உள்ள 670 தமிழ் மாணவர்களை மீட்டு அழைத்து வர வாழப்பாடி இராம. சுகந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கிர்கிஸ்தான் நாட்டில் இந்திய மாணவர்கள்…