Month: July 2020

இந்தியாவில் கொரோனா உச்சம்… ஒரே நாளில் 32695 பேர் பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு உச்சம் பெற்றுள்ளது. ஒரே நாளில் அதாவத கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 32,695 பேருக்கு புதிதாக…

அரசியலில் காமராஜர் எப்படிப்பட்டவர்? – ஓர் ஆய்வுத் தொடர்! – பாகம் 2

(காமராஜர் பிறந்தநாள் ஸ்பெஷல்..!) 1940க்கு பிறகான காலங்கள்தான், காமராஜரின் அரசியல் திறத்திற்கு சான்றுகள் என்றில்லை. கடந்த 1930ம் ஆண்டு தொடக்கம் முதலே அவர் தன்னை பெரியளவில் நிரூபித்து…

1000 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு: மீண்டும் மூடப்படுகிறது திருப்பதி ஏழுமலையான் கோவில்?

திருப்பதி: திருப்பதி கோவில் பக்தர்களுக்காக திறக்கப்பட்டுள்ள நிலையில், பல தேவஸ்தான ஊழியர்கள் தொடர்ந்து கொரோனா பாதிக்கப்பட்டு வருவதால், கோவிலை மூட தேவஸ்தான ஊழியர்கள், தேவஸ்தான நிர்வாகிகளிடம் பரிந்துரை…

திருக்குறளை சுட்டும் பிரதமர் ‘ராணுவத்தில் தமிழர் பங்கு’  பாடத்தை நீக்குவதா? ஸ்டாலின்

சென்னை: திருக்குறளை ராணுவத்தினரிடயே சுட்டிக்காட்டிய பிரதமர் ‘ராணுவத்தில் தமிழர் பங்கு’ பாடத்தை சிபிஎஸ்இ.ல் இருந்து நீக்குவதா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.…

ஊதியமில்லா விடுப்பில் சில பணியாளர்களை கட்டாயமாக அனுப்ப ஏர் இந்தியா முடிவு

புதுடெல்லி: எல்.டபிள்யூ.பி திட்டத்தின் கீழ் பணியாளர்களை கட்டாய விடுப்பில் அனுப்பலாம் என ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு, அதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்…

கொரோனாவுக்கு 99 டாக்டர்கள் உயிர் இழந்த சோகம்..

கொரோனாவுக்கு 99 டாக்டர்கள் உயிர் இழந்த சோகம்.. கொரோனா தடுப்பு பணியில் முன் வரிசையில் நிற்பவர்கள், டாக்டர்கள். வைரஸ் தங்களைத் தொற்றும் வாய்ப்பு அதிகம் உள்ள நிலையிலும்,…

பிளஸ்2 மறுதேர்வு எழுத-மறுகூட்டல் விண்ணப்பிப்பது எப்போது?

சென்னை: பிளஸ்2 தேர்வு எழுத-மறுகூட்டல் விண்ணப்பிப்பது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது. அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…

’ அழகும், ஆங்கிலமும் மட்டும் அரசியலுக்கு போதாது’’ -அசோக் கெலாட்..

’ அழகும், ஆங்கிலமும் மட்டும் அரசியலுக்கு போதாது’’ -அசோக் கெலாட்.. ராஜஸ்தான் மாநில முதல் –அமைச்சர் அசோக் கெலாட்டுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்திய அந்த மாநில துணை…

உ.பி. மாநில கிரைம் டைரி :   மூன்று ஆண்டுகளில் 6 ஆயிரம் என்கவுண்டர்கள்..

உ.பி. மாநில கிரைம் டைரி : மூன்று ஆண்டுகளில் 6 ஆயிரம் என்கவுண்டர்கள்.. உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் ரவுடி விகாஸ் துபே, என்கவுண்டரில் வீழ்த்தப்பட்டது குறித்து செய்தி…

கொரோனா ஊரடங்கு காலத்தில் அதிக மூதலீடுகளை பெற்றதில் தமிழகம் முதலிடம்..

சென்னை: கொரோனா ஊரடங்கால் தொழில்நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த காலக்கட்டத்தில் நாட்டிலேயே அதிக புதிய முதலீடுகளை பெற்று தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக தனியார் நிறுவன திட்ட…