Month: July 2020

தமிழகத்தில் இன்று உச்சபட்சமாக 4,538 பேர், மொத்த பாதிப்பு 1லட்சத்துக்கு60ஆயிரத்தை கடந்தது…

சென்னை: தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக மேலும 4,538 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,60,907 ஆக…

பரபர திருப்பங்கள் தரும் கேரள தங்கக்கடத்தல்: தூதரக பாதுகாவலர் தற்கொலைக்கு முயற்சி

திருவனந்தபுரம்: கேரளா தங்கக் கடத்தல் விவகாரத்தில் ஐக்கிய அமீரக எமிரேட்ஸ் துணைத் தூதரக பாதுகாவலர் தற்கொலைக்கு முயற்சித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய அமீரக எமிரேட்ஸ் துணைத்…

கந்தசஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய 'கறுப்பர் கூட்டம்' சுரேந்திரனுக்கு 30 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்…

சென்னை: கந்தசஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய ‘கறுப்பர் கூட்டம்’ சுரேந்திரனுக்கு 30 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளித்து நீதிபதி உத்தரவிட்டார். தமிழ்க்கடவுள் முருகனின் கவசமான கந்த…

எனது தொழில்நுட்பத்தை திருடிவிட்டார் ஏ.ஆர் ரஹ்மான்… கின்னஸ் சாதனை இயக்குநர் பாபுகணேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: “தனது தொழில்நுட்பத்தை திருடிவிட்டார் ஏ.ஆர் ரஹ்மான், என பிரபல கின்னஸ் சாதனை இயக்குநர் பாபுகணேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்ட 61 புதிய எம்.பி.க்கள்: வரும் 22ம் தேதி பதவி பிரமாணம்

டெல்லி: ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்ட 61 புதிய எம்.பி.க்கள் வரும் 22ம் தேதி பதவி பிரமாணம் ஏற்கின்றனர். நாடாளுமன்றத்தில் கூட்டம் நடைபெறும்பொழுது அவையில் புதிய உறுப்பினர்கள் பதவி…

திரையரங்குகள் மீண்டும் திறப்பது எப்போது? அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு மக்கள் சகஜ நிலைக்கு திரும்பிய பின்னர் தான் திரையரங்குகள் திறக்கப்படுவதற்கான சாத்தியம் உள்ளது என்று அமைச்சர் கடம்பூர்…

செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், மதுரை மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,56,369 ஆக உயர்நதுள் ளது. சென்னையில் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 82,128 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில்…

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் அமைச்சர் செல்லூர் ராஜூ…

மதுரை: தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு க்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்படுட சிகிச்சை பெற்ற வந்த நிலையில், அவருக்கு முழுமையாக குணமடைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.…

மும்பையில் இடைவிடாது பெய்யும் கனமழை: கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்வு

மும்பை: மும்பையில் கனமழையால் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. மும்பையில் கடந்த சில நாட்களாக இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.…

பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்… முழு விவரம்..

சென்னை: மின்பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையின் சில பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை ஏற்படும் என்றும் என்று…