Month: June 2020

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன்… உடுமலை கவுசல்யா

சென்னை: ஆணவக்கொலை வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பு தனக்கு அதிருப்தி அளிப்பதாகவும், தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்வேன் என்று உடுமலைப்பேட்டை கவுசல்யா…

குட்டி பாப்பாவுக்கு கொரோனாவா…? குதூகலமாக டிக்டாக் செய்யும் நயன்….!

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் உலா வந்தன. வைரலாக பரவிய இந்த செய்தியை பார்த்த ரசிகர்கள் சோகத்தில்…

சென்னையை சூறையாடும் கொரோனா: இன்று மேலும் 26 பேர் உயிரிழப்பு

சென்னை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள சென்னையில் இன்று ஒரே நாளில் மட்டும் மேலும் 26 பேர் கொரேனாவால் உயிரிழந்துள்ளனர். இது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா…

சென்னை உள்பட 4 மாவட்ட மக்களுக்கு ரூ.1000: வீடுகளுக்கே சென்று வழங்கும் பணி தொடங்கியது

சென்னை: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள சென்னை உள்பட 4 மாவட்டங்களில், 1000 ரூபாய் நிவாரணம் வீடுகளுக்கே சென்று வழங்கும் பணி இன்று…

அதிகரிக்கும் கொரோனா தொற்று: கர்நாடகாவின் கனகபுரா தொகுதியில் ஜூலை 1 வரை சுயமுடக்கம்

பெங்களூரு: அதிகரிக்கும் கொரோனா தொற்று காரணமாக, கர்நாடகாவின் கனகபுரா தொகுதியில் ஜூலை 1 வரை சுயமுடக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. கனகபுரா எம்.எல்.ஏ டி.கே.சிவகுமார் தலைமையில் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள்…

மருத்துவ படிப்புகளில் 50% இடஒதுக்கீடு கோரி வழக்கு! ஜூலை 9ந்தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை: மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம்,…

40 லட்சம் பேர் கையெழுத்திட்ட “கரண் ஜோஹர்,ஒய்ஆர்எஃப் படங்கள், சல்மான் கான் புறக்கணிப்பு”: ஆன்லைன் மனு….!

கரண் ஜோஹர், யஷ் ராஜ் பிலிம்ஸ் மற்றும் சல்மான் கான் ஆகியோரை புறக்கணிக்குமாறு கோரி ஒரு வித்தியாசமான ஆன்லைன் மனு 40 லட்சம் கையெழுத்துக்கள் கொண்டு வளம்…

கின்னஸ் சாதனை இயக்குனரின் நினைவு நாள்.. சிலை வைக்க கோரிக்கை..

மறைந்த திரைப்படை இயக்குனர் ராம நாரயணன் நினைவு தினம் இன்று. அவரது சாதனைகளை பட்டியலிட்டு நினைவஞ்சலி செலுத்தி சிலை வைக்க கோரிக்கை வைத்துள்ளார் தயாரிப்பாளர், மற்றும் பத்திரிகை…

சீன ஊடுருவலை மோடி, மக்களிடம் மறைக்கின்றார்: காங்கிரஸ் குற்றசாட்டு

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உண்மையை மறைத்ததாகக் கூறி காங்கிரஸ் கட்சி மீது குற்றம் சாட்டியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் நடந்த சீன…

15வயது வரை பள்ளிக்கு செல்வது கட்டாயம்… பிரான்ஸ் அதிரடி நடவடிக்கை

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் 15வயது வரை அனைவரும் பள்ளிக்கு செல்வது கட்டாயம் என்று பிரான்ஸ் நாடு புதிய நடைமுறையை அதிரடியாக அறிவித்து உள்ளது. இந்த புதிய நடைமுறை…