Month: June 2020

மத்தியப்பிரதேசம் – டீ கடை உரிமையாளருக்கு கிடைத்த தந்தையர் தினப் பரிசு!

இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலத்தின் தேநீர் விற்பனையாளர் ஒருவரின் மகள், இந்திய விமானப்படையின் அதிகாரியாக பட்டம் பெற்றுள்ளார். இந்திய விமானப்படை அகடமி இப்பட்டத்தை வழங்கியுள்ளது. இதுதவிர, ஜனாதிபதியின்…

சென்னையில் இன்று புதிதாக 1,487 பேருக்கு கொரோனா… மாவட்டம் வாரியாக விவரம்..

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 2,710 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதைத் தொர்ந்து மொத்த பாதிப்பு 60 ஆயிரத்தைத் தாண்டியது சென்னையில் இன்று 1,487 பேருக்கு கொரோனா…

நீலகிரியில் பரவும் கொரோனா: டெல்லி நபரை தங்க வைத்த லாட்ஜ் மூடல்

உதகை: நீலகிரி மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதியாக, விதிகளை மீறி சுற்றுலா பயணிகளை தங்க வைத்த லாட்ஜூக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். நீலகிரி மாவட்டத்தில்…

அகமதாபாத் நகரில் ரத யாத்திரை நடத்த குஜராத் உயர்நீதிமன்றம் தடை

அகமதாபாத் அகமதாபாத் நகரில் ஜகந்நாதர் ரத யாத்திரை நடத்த குஜராத் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஒரிசா மாநிலம் பூரி நகரில் ஜகந்நாதர் கோவிலில் மூன்று தேர்களுடன் ஒவ்வொரு…

முதல்வர் எடப்பாடிக்கு கொரோனா பரிசோதனை… அமைச்சர் தகவல்…

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இன்று கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், சோதனை முடிவில், அவருக்கு கொரோனாதொற்று இல்லை என்பது தெரிய வந்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை…

30 ஆண்டு மூடலுக்குப் பிறகு மீண்டும் அனுமதிபெற்ற ஸ்ரீநகரின் மல்டிபிளக்ஸ் தியேட்டர்!

ஸ்ரீநகர்: காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீநகரில் கிட்டத்தட்ட கடந்த 30 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த திரையங்க காம்ப்ளக்ஸ்(2 அடுக்கு) மீண்டும் திறக்கப்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அடுத்தாண்டு மார்ச் மாதம்…

தமிழகத்தில் நாளொன்றுக்கு 30ஆயிரம் கொரோனா பரிசோதனைகள்… விஜயபாஸ்கர்..

சென்னை: தமிழகத்தில் நாளொன்றுக்கு 30ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருவதாகவும், இந்தியாவிலேயே அதிக சோதனை நடத்தப்படும் மாநிலமாக தமிழகம் இருப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில்…

மதுரை மாவட்டத்தில் அனைத்து நீதிமன்றங்களும் ஜூன் 30 ஆம் தேதி வரை மூடல்

சென்னை மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களையும் ஜூன் 30 ஆம் தேதி வரை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால்…

கொரோனா: குணமடைந்த கோவிட் -19 நோயாளிகளின் இரத்த பிளாஸ்மா சிகிச்சையளிக்க பாதுகாப்பானது: ஆய்வு

அமெரிக்காவின் நியூயார்க் ஆராய்ச்சியாளர்கள் கோவிட் -19 நோயாளிகளில் இரத்த பிளாஸ்மாவைப் பயன்படுத்தி சிகிச்சை பெற்றவர்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். மாயோ கிளினிக் செயல்முறைகளில் இருந்து பெறப்பட்டு,…

தமிழகத்தை சுழற்றியடிக்கும் கொரோனா… இன்று மேலும் 2,710 பாதிப்பு.. மொத்த எண்ணிக்கை 62,087 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் மாநிலம் முழுவதும் சுழற்றியடித்து வருகிறது. இன்று ஒரே நாளில் மேலும் 2,710 பாதிக்கப்பட்டதையடுத்து, மொத்த எண்ணிக்கை 62,087 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில்…