Month: June 2020

வரலாற்றில் முதல் முறையாக இந்தியக் கடற்படை தலைமை மருத்துவ அதிகாரிகள் ஆன தம்பதியர்

கொச்சி இந்தியக் கடற்படை வரலாற்றில் முதல் முறையாகக் கணவன் மனைவி இருவரும் தலைமை மருத்துவ அதிகாரிகளாகப் பதவி ஏற்றுள்ளனர். விசாகப்பட்டினம் கிழக்கு கடற்படை பிரிவில் ரியர் அட்மிரல்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4.40 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,40,450 ஆக உயர்ந்து 14,015 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 13,540 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 91.80 லட்சத்தை தாண்டியது.

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,38,844 உயர்ந்து 91,80,744 ஆகி இதுவரை 4,73,482 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,38,844…

தெய்வங்களைப் பீடத்தில் அசையாமல் நிறுத்தும் அஷ்ட பந்தனம்

தெய்வங்களைப் பீடத்தில் அசையாமல் நிறுத்தும் அஷ்ட பந்தனம் கோயில் எழுப்புவதற்கான இடத்தைத் தேர்வு செய்வதிலிருந்து ஆலயம் எப்படி அமைய வேண்டும் என்பது வரை பல ஆகம விதிமுறைகள்…

லடாக் எல்லை விவகாரம்: விளைவுகளை உணர்ந்து பேச வேண்டுமென மோடிக்கு மன்மோகன் அறிவுரை

புதுடெல்லி: சீன விவகாரம் குறித்த பிரதமரின் தவறான தகவல்கள், தலைமைக்கு அழகல்ல அது ராஜதந்திரமும் அல்ல என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விமர்சித்துள்ளார். இந்தோ- சீனா…

இலவச தானியங்களைத் தொடர்ந்து வழங்க கோரி பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்….

புதுடெல்லி: கொரோனா பாதிப்பால் எளிய மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை கேள்விக்குள்ளாகியுள்ளது. இதனால், அரசுத் தரப்பிலிருந்து இலவச தானியங்கள் வழங்கப்படுகின்றன. இதனை செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்குமாறு…

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று

இஸ்லமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு ஜூன் 24 ஆம் தேதி சுற்றுப்பயணம் செல்ல…

ரிசர்வ் வங்கி அறிக்கைக்கு மாறாக செயல்படும் வங்கிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: திருப்பூர் ஆட்சியர் எச்சரிக்கை

திருப்பூர்: ரிசர்வ் வங்கி அறிக்கைக்கு மாறாக செயல்படும் வங்கிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருப்பூர் ஆட்சியர் விஜய கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர்…

சவூதி அரேபியாவில் வசிப்பவர்களுக்கு மட்டும் குறைந்த எண்ணிக்கையில் ஹஜ் யாத்திரைக்கு அனுமதி

மெக்கா: சவூதி அரேபியாவில் வசிக்கும் அனைத்து உள்நாட்டு வெளிநாட்டினருக்கு மட்டும் குறிப்பிட்ட அளவில் இந்தாண்டு ஹஜ் யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உலகில் அதிக அளவில் நடைபெறும் புனித…

3 மாதத்துக்கு இலவச உணவு தானிய திட்டத்தை நீட்டிக்க வேண்டும்: பிரதமருக்கு காங். தலைவர் சோனியா காந்தி கடிதம்

டெல்லி: லாக் டவுன் காலத்தில் 3 மாத காலத்திற்கு இலவச உணவு தானிய திட்டத்தை நீட்டிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மோடியை…