Month: June 2020

ராஜஸ்தான் To கோவை..! போலி இ பாஸில் வந்த 30 பேர்..! சோதனைச்சாவடியில் சிக்கிய பேருந்து…!

கோவை: போலி இ பாஸ் மூலம் ராஜஸ்தானில் இருந்து கோவை வந்த 30 பேர், அதிகாரிகளிடம் சிக்கினர். அவர்கள் பயணித்த ஆம்னி பேருந்தும் பறிமுதல் செய்யப்பட்டது. கொரோனா…

அதிரடியாக படப்பிடிப்பை துவங்கிய பிரபல இயக்குநர் கலிட் ரஹ்மான்….!

மூன்று மாதங்களாக எந்த படப்பிடிப்பும் நடத்த முடியாத சூழலில் தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது கேரள அரசு. இதையடுத்து மலையாள…

ஜூலை 15-க்கு மேல் அவகாசத்தை நீட்டிக்க முடியாது: நீதிமன்றத்தில் மின் வாரியம் தகவல்

சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் மின் கட்டணம் கட்டுவதற்கான அவகாசம் 2 மாதங்கள் நீடித்து உத்தரவிட்ட நிலையில், மேலும் நீட்டிக்க முடியாது என்று தமிழக மின்வாரியம்…

யோகி பாபு வெளியிட்ட ஸ்கூல் போட்டோ….!

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகி பாபு, ஹீரோவாகவும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். யோகிபாபுவின் ஹேர்ஸ்டைல், அவர் உடல் தோற்றம்,…

சாத்தான்குளம் 2பேர் உயிரிழப்புக்கு எடப்பாடி பதில் சொல்ல வேண்டும்! ஸ்டாலின், கனிமொழி வலியுறுத்தல்

சென்னை: சாத்தான்குளத்தில் தந்தை மகன் ஆகியோர் காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் மாவட்டம் முழுவதும் பரபரப்பையும், பதற்றத்தையும் உருவாகி உள்ளது. ஆங்காங்கே பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால், போக்குவரத்து…

உலகப் புகழ்பெற்ற இயக்குனர் ஜோயல் ஸ்குமாச்சர் கேன்சரால் உயிரிழந்தார்….!

1995-ம் ஆண்டு வெளியான பேட்மேன் பார்எவர் (Batman Forever) மற்றும் பேட்மேன் அண்ட் ராபின் (Batman & Robin) போன்ற படங்களை இயக்கியவர். 90-களில் மிக முக்கியமான…

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஜூன் 25, 26ல் கோவை, திருச்சி பயணம்…

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஜூன் 25, 26ல் கோவை, திருச்சிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், அப்போது மாவட்ட வளர்ச்சிப்பணிகள், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து…

அப்பாவாகப்போகும் பிரபல இசையமைப்பாளர்….!

பாக்யராஜ் இயக்கத்தில் பிருத்விராஜ் ஹீரோவாக நடித்திருந்த ‘பாரிஜாதம்’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தரண் குமார். போடா போடி, யாரடி நீ மோகினி, நாய்கள் ஜாக்கிரதை உள்ளிட்ட…

பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து தமிழகத்துக்கு ரூ.83 கோடி ஒதுக்கீடு: பிரதமர் அலுவலகம் தகவல்

டெல்லி: பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து தமிழகத்துக்கு ரூ.83 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் கூறி உள்ளது. கொரோனா நிவாரண நிதியாக பிஎம் கேர்ஸ் நிதியத்திற்கு பொதுமக்கள்…

திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தேனியில் தீவிரமடைந்துள்ள கொரோனா… பாதிப்பு விவரம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தேனி மாவட்டங்களில் கொரோனா பரவல் தீவிரமடைந்து உள்ளது. இன்று ஒரே நாளில் ஏராளமானோருக்கு தொற்று…