Month: June 2020

கொரோனாவுக்கு சித்த மருத்துவம் குறித்து அனைத்துத்துறை மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழு அமைக்க நீதிமன்றம் உத்தரவு

மதுரை: சித்தா, அலோபதி, ஆயுர்வேதம் உள்ளிட்ட அனைத்துத்துறை மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழு அமைக்க மதுரை உயர்நீதி மன்றம் கிளை உத்தரவிட்டுஉள்ளது. நேற்றைய விசாரணையின்போது, கொரோனா நோயாளிகளுக்கு…

ரூ.25 கோடியில் நாமக்கல்லில் பயோ எரிவாயு ஆலை, முதல்வர் எடப்பாடி துவக்கினார்

சென்னை: ரூ.25 கோடியில் நாமக்கல்லில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பயோ எரிவாயு ஆலை, முதல்வர் எடப்பாடி இன்று தொடங்கி வைத்தார். நாமக்கல்லில் ரூ.25 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கம்ரஸ்டு…

இன்ஸ்டாவில் கவின் வெளியிட்ட உருக்கமான பதிவு….!

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்தை அடைந்த கவின் அதன் பின்னர் லிஃப்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.…

சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழப்பு.. தமிழகம் முழுவதும் நாளை கடைகள் அடைப்பு!

சென்னை: சாத்தான்குளத்தைச் சேர்ந்த, சென்போன் கடை வியாபாரியான தந்தை மகன், கோவில்பட்டி சிறையில் வைத்து கடுமையாக காவல்துறையினர் தாக்கியதால், உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து, தமிழகம் முழுவதும் நாளை…

சிபிஎஸ்இ பொதுத்தோ்வுகள் ரத்தா? நாளை முடிவை அறிவிக்கிறது மத்தியஅரசு

டெல்லி: சிபிஎஸ்இ பொதுத்தோ்வுகளை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் 24ந்தேதி (நாளை) பதில் தெரிவிப்பதாக மத்தியஅரசு கூறி உள்ளது. மத்திய…

7வது முறையாக விதிமீறல் கட்டிடங்களுக்கான வரன்முறை: 12 மாதம் அவகாசம் நீட்டிப்பு

சென்னை: 2021ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி வரையில் விதிமீறல் கட்டிடங்களை வரன்முறைப்படுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டித்து தமிழக அரசானது அரசாணை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் விதிகளை மீறி 2007ம்…

சிக்’ என ஸ்லிம்மாக மாறிய நடிகை வித்யுலேகே ராமன்….!

பிரபல காமெடி நடிகையான வித்யுலேகா ராமன் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான நீ தானே என் பொன் வசந்தம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தனது…

கட்டணம் வசூலிக்காமல் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியுமா? உயர் நீதிமன்றம்

சென்னை: மாணவர்களிடம் கல்விக் கட்டணம் வசூலிக்காமல், எப்படி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியும் என சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. நாடு முழுவதும் கொரோனா…

கடலூர் மாவட்டத்தில் இன்று மேலும் 60 பேருக்கு கொரோனா…

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் இன்று மேலும் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தீவிரமடைந்து வருகிறது. இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 62,087ஆக அதிகரித்துள்ள…

சென்னையை தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் அதிகரிக்கும் கொரோனா: கலெக்டர்களுடன் நாளை முதலமைச்சர் ஆலோசனை

சென்னை: கொரோனா பரவலை தடுக்க எடுக்கப்பட வேண்டிய அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தமிழகத்தில்…