புரி ஜெகந்நாத் கோயில் சேவகருக்கு கொரோனா தொற்று: ரத யாத்திரைக்கு சில மணி நேரம் முன்பு கண்டுபிடிப்பு
புவனேஸ்வர்: புரி ரத யாத்திரைக்கு சில மணி நேரங்கள் முன்பாக, சேவகர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது. ஒடிசாவின் கோயில் நகரமான புரியில் புனித…