Month: June 2020

புரி ஜெகந்நாத் கோயில் சேவகருக்கு கொரோனா தொற்று: ரத யாத்திரைக்கு சில மணி நேரம் முன்பு கண்டுபிடிப்பு

புவனேஸ்வர்: புரி ரத யாத்திரைக்கு சில மணி நேரங்கள் முன்பாக, சேவகர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது. ஒடிசாவின் கோயில் நகரமான புரியில் புனித…

பிரிட்டனில் நேரடியாக எச்சில் மூலம் கொரோனா பரிசோதனை முயற்சி தொடக்கம்

சவுத் ஹாம்ப்டன் பிரிட்டனில் துடைப்பான் இல்லாமல் நேரடியாக எச்சில் மூலம் கொரோனா பரிசோதனை செய்யும் புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை செய்ய நீண்ட துணி அல்லது…

3மாதத்திற்குள் அனைவருக்கும் கொரோனா சோதனை… ஜெகன்மோகன் ரெட்டி

அமராவதி: 3மாதத்திற்குள் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் கொரோனா பரி சோதனை நடத்தி முடிக்கப்பட வேண்டும் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி உத்தரவிட்டு…

ஹாலிவுட் பட தயாரிப்பாளர் தற்கொலை.. 27வது மாடியிலிருந்து குதித்தார்..

ஹாலிவுட் ஹீரோ சில்வெஸ்டர் ஸ்டாலோனின் படமான கெட் கார்ட்டர் மற்றும் மார்ட்டின் ஸ்கோர்செஸியின் இசை ஆவணப்படம் ஷைன் எ லைட் போன்ற திரைப்படங்களுக்கு தயாரிப்பாளராக இருந்து பல…

உயர் வகுப்பினருக்கான வருமான சான்று தொடர்பான வழக்கு… தமிழகஅரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: உயர் வகுப்பினருக்கான வருமான சான்று தொடர்பான வழக்கில், தமிழகஅரசு பதில்அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை…

20 நாள் ஊரடங்கு அறிவிக்காவிட்டால் பெங்களூரு பிரேசிலாக மாறி விடும்: முன்னாள் முதல்வர் எச்.டி. குமாரசாமி கருத்து

பெங்களூரு: பெங்களூருவில் மேலும் 20 நாட்களுக்கு பொது முடக்கத்தை நடைமுறைபடுத்த வேண்டும் என்று கர்நாடக முன்னாள் முதல்வரும், மத சார்பற்ற ஜனதா தள தலைவருமான எச்.டி. குமாரசாமி…

நாளை (24ந்தேதி)முதல், மாலை 4மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி… சேலம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

சேலம்: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சேலம் மாவட்டத்தில் நாளை முதல், மாலை 4 மணி வரை மட்டுமே கடைகள் செயல்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்து…

வந்தே பாரதம் சிறப்பு விமான சேவை நியாயமற்ற செயல் : இந்தியாவுக்கு அமெரிக்கா கட்டுப்பாடு

வாஷிங்டன் இந்தியா ஏற்பாடு செய்துள்ள வந்தே பாரதம் சிறப்பு விமானச் சேவை நியாயமற்ற செயல் எனக் கூறிய அமெரிக்க அரசு அவற்றுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. கொரோனா வைரஸ்…

2021 பிப்ரவரியில் கோல்டன் க்ளோப் விருது வழங்கும் விழா என அறிவிப்பு….!

கொரோனா ஊரடங்கு நிலவுவதாலும், பொது நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதாலும் கோல்டன் க்ளோப் விருது வழங்கும் விழா, அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி நடக்கும்…

ஏர் இந்தியா சிறப்பு விமானங்களுக்கு கட்டுப்பாடு விதித்த அமெரிக்கா…!

வாஷிங்டன்: ஏர் இந்தியா சிறப்பு விமானங்கள் அமெரிக்கா செல்ல சில கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதித்துள்ளது. கொரோனா வைரஸ், லாக்டவுன் காரணங்களால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை தாய்…