Month: June 2020

கொரோனா 4.90 லட்சம் கிலோ மருத்துவக் கழிவுகள் அகற்றம்… மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்..

சென்னை: தமிழகத்தில், கொரோனா தடுப்பு முகாம்கள், வார்டுகளில் இருந்து 4.90 லட்சம் கிலோ மருத்துவக் கழிவுகள் அகற்றப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து உள்ளது.…

கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த தந்தை, மகன்: உடல்களை 3 மருத்துவர்கள் குழு உடற்கூராய்வு செய்ய கோர்ட் ஆணை

கோவில்பட்டி: கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த தந்தை, மகனின் உடல்களை 3 மருத்துவர்கள் கொண்ட குழு உடற்கூறாய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம்…

ராகுல் காந்தியை மீண்டும் காங்கிரஸ் தலைவராக்க வேண்டும் : காங்கிரஸ் செயற்குழுவில் ராஜஸ்தான் முதல்வர்

டில்லி ராகுல் காந்திக்கு மீண்டும் காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பு அளிக்க வேண்டும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாத் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தெரிவித்துள்ளார். கடந்த மக்களவை…

சென்னையில்தொடர்ந்து 20வது நாளாக 1000-ஐ கடந்த பாதிப்பு… மாவட்டம் வாரியாக விவரம்..

சென்னை: சென்னையில்தொடர்ந்து 20வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்து தொடர்ந்து வருகிறது. இது சென்னைவாசிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு…

தமிழகத்தில் இன்று மேலும் 2,516 பேருக்கு கொரோனா… மொத்த பாதிப்பு 64,603 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 2,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 64,603 ஆக உயர்ந்துள்ளது. இன்று…

இங்கிலாந்தில் ஜூலை 4 முதல் பப்புகள் ஓட்டல்கள் திறக்க பிரதமர் போரிஸ் ஜான்சன் அனுமதி

லண்டன் இங்கிலாந்தில் சுற்றுலா மற்றும் வர்த்தகப் பணிகளை மீண்டும் தொடங்க பிரதமர் போரிஸ் ஜான்சன் அனுமதி அளித்துள்ளார். உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இங்கிலாந்து…

கொரோனா தொற்றுக்கு ஆளானார் பிரபல டென்னிஸ் நட்சத்திரம் நோவக் ஜோகோவிக்..!

பெல்கிரேட்: டென்னிஸ் பிரபலம் நோவக் ஜோகோவிக், கொரோனா வைரஸ் நோயாளி என்று பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், கொரோனா வைரஸ் தொற்றிய நான்காவது டென்னிஸ் வீரரானார் நோவக் ஜோகோவிக்.…

ஆண்டுக்கு ரூ.6 கோடி செலவு செய்யும் ‘ஏழை கவர்னர்’ கிரண் பேடி.. கலகலக்கும் புதுச்சேரி…

புதுச்சேரி: புதுச்சேரி மாநில ஆளுநர் பதவி வகித்து வரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான கிரண் பேடி, ஆண்டுக்கு சுமார் 6 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளது…

கேரளாவில் வானிலை முன்னறிவிப்புக்கு 3 தனியார் நிறுவனங்கள் நியமிப்பு

திருவனந்தபுரம் வானிலை முன்னறிவிப்புக்காக கேரள அரசு மூன்று தனியார் நிறுவனங்களை ரூ. 95.64 லட்சம் கட்டணத்தில் நியமித்துள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த 2018 ஆம் வருடம் கடும்…

சுஷாந்த் தற்கொலைக்கான மர்மம் புதைந்துபோனது.. நடிகை பூமிகா கணிப்பு…

ரோஜா கூட்டம். சில்லுனு ஒரு காதல், கொலையுதிர் காலம் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார் நடிகை பூமிகா. தோனி வாழ்க்கை கதையில் சுஷாந்த்தின் அக்காவாக நடித்திருந்தார். சுஷாந்த்…