Month: June 2020

சி பி எஸ் இ தேர்வுகள் ரத்து : சராசரி அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும்

டில்லி சி பி எஸ் இ தேர்வுகள் ரத்து செய்யப்படும் எனவும் மாணவர்களுக்குச் சராசரி அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது நாடெங்கும்…

கோவையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: வியாபாரிகளுக்கு பாதிப்பு, எம்ஜிஆர் மார்க்கெட் மூடல்

கோவை: கொரோனா தொற்று காரணமாக, கோவையில் உள்ள எம்ஜிஆர் மார்க்கெட் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவ மிக முக்கிய காரணமாக இருந்தது…

மகிழ்ச்சி: பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்ட டெல்லி அமைச்சர் டிஸ்சார்ஜ்…

டெல்லி: கொரோனா தொற்றால் அபாய கட்டத்தை நெருங்கிய டெல்லி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், கொரோனாதொற்றில் இருந்து குணமடைந்ததால், இன்று மருத்துவ மனையில் இருந்து டிஸ்சார்ஜ்…

தலைகீழாக நின்ற சமந்தா.. கணவரின் சவாலில் ஜெயித்தார்..

நடிகை சமந்தா லாக்டவுனில் யோகா கற்பதில் தீவிரம் காட்டி வருகிறார். சில நாட்கள் பயிற்சிக்கு பிறகு தலைகீழாக நிற்கும் யோகா செய்ய முடிவு செய்தார். அவருடன் கணவர்…

விநாயகர் சிலைகளையாவது சீனாவில் இருந்து வாங்காதீர்: நிர்மலா சீதாராமன்

டில்லி உள்நாட்டில் உற்பத்தியாகும் விநாயகர் சிலை போன்ற பொருட்களைச் சீனாவில் இருந்து வாங்க வேண்டாம் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். லடாக் எல்லைப் பகுதியில்…

ஒருவருக்கு கோவிட் -19 தொற்று எவ்வாறு ஏற்படுகிறது? – ஒரு உலகளாவிய கருத்து

கொரோனா பரவலில், ஒரு பொருளின் மேற்பரப்பில் ஏற்படும் மாசு, பிறருடன் மேற்கொள்ளும் சந்திப்புகள் போன்றவற்றை விட நெருக்கமான நபர்களுக்கிடையே ஏற்படும் தொடர்புகள் கொரோனா தொற்று உண்டாக்கும் அபாயம்…

கார் ஓட்டுநருக்கு கொரோனா… நடுவழியில் இறக்கி விடப்பட்ட அமைச்சர்…

வேலூர்: தமிழக அறநிலையத்துறைஅமைச்சரின் கார் ஓட்டுநருக்கு கொரோனா தொற்று உறுதியானது குறித்த தகவல் வந்ததால், நடுவழியிலேயே அமைச்சர் காரை விட்டு இறங்கி வேறு கார் மூலம் வீடு…

முக்கொம்பை பார்வையிட்டார்: திருச்சி ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பேசியது என்ன?

திருச்சி: திருச்சி முக்கொம்பு கதவனை கட்டும் பணிகளை ஆய்வு செய்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பின்னர் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் வளர்ச்சிப்பணிகள், கொரோனா தடுப்பு நடவடிக்கை…

பொது இடத்தில் எச்சில் துப்பினால் ரூ.1000 அபராதம்: கொரோனா பரவலை தடுக்க நீலகிரி ஆட்சியர் அதிரடி அறிவிப்பு

உதகை: கொரோனா பரவலை தடுக்க பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்து உள்ளார். நீலகிரி மாவட்டத்தில்…

மணிரத்னம் கேட்டும் நோ சொன்ன ஜெயம் ரவி…..!

ஜெயம் ரவி நடித்த ‘டிக் டிக் டிக் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் ஜெயம் ரவியின் மகன் ஆரவ். அந்த படத்திற்காக ஆரவ்விற்கு சிறந்த அறிமுக…