உ.பி.யில் பலத்த மழை: தாஜ்மகாலில் இறங்கிய இடி, மேற்கூரை கடும் சேதம்
ஆக்ரா: பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ததையடுத்து, தாஜ்மஹாலின் மீது இடி தாக்கியதாகக் கூறப்படுகிறது. உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் நேற்றிரவு சூறைக்காற்று மற்றும்…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
ஆக்ரா: பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ததையடுத்து, தாஜ்மஹாலின் மீது இடி தாக்கியதாகக் கூறப்படுகிறது. உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் நேற்றிரவு சூறைக்காற்று மற்றும்…
டில்லி இந்த வருட பருவ மழை 102% அதிகமாக இருக்கலாம் எனப் புவி அறிவியல் அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடெங்கும் பருவமழை இந்த மாதம் தொடங்க உள்ளது.…
டெல்லி: நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள 19 மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. அதன்படி, ஜூன் 19-ம்…
சென்னை: தமிழக சுகாதாரத்துறை திட்ட இயக்குநர் உள்பட ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு இடம் மாற்றம் செய்து உத்தரவிட்டு உளளது. தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநராக இருந்த…
டில்லி மத்திய ராணுவ மற்றும் காவல்துறை கேண்டின்களில் ஜூன் 1 முதல் வெளி நாட்டுப்பொருட்கள் விற்க மத்திய அரசு விதித்த தடை உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது. மத்திய…
சென்னை: “தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு” உள்ளதாக சென்னை வானிலை மையம் இயக்குனர் புவியரசன் தெரிவித்து உள்ளார். 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு சென்னை,…
சென்னை: வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்டு இடைக்கால ஜாமின் பெற்றிருந்த, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் ஜாமின் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று காலையிலேயே நீதிமன்றத்தில் சரணடைந்தார்.…
டில்லி டில்லியில் கொரோனா தொற்றை நிறுத்த மாநில எல்லைகள் ஒரு வாரத்துக்குச் சீல் வைக்கப்படுவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கையில்…
டெல்லி: நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் கடன், சிறு, குறு நிறுவனங்களுக்கு 20 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.…
சென்னை: அரசு பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் பேடிஎம் (PayTM) எனப்படும் டிஜிட்டல் முறையில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு…