Month: June 2020

06/04/2020: சென்னை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதில், ராயபுரம் மண்டலம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.…

மரணத்தை உணர்ந்த யானை  ’ஜலசமாதி’’ ஆனதாக அதிர வைக்கும் தகவல்..

மரணத்தை உணர்ந்த யானை ’ஜலசமாதி’’ ஆனதாக அதிர வைக்கும் தகவல்.. ’பழக்குண்டு’ வைத்துக் கொல்லப்பட்ட யானையின் கடைசி நிமிடங்கள் குறித்து நெஞ்சை உருக்கும் தகவல்கள் தெரிய வந்துள்ளன.…

சென்னையில் மீண்டும் மதுக்கடைகள் 

சென்னையில் மீண்டும் மதுக்கடைகள் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், சென்னை மற்றும் புறநகர்களைத் தவிரத் தமிழ்நாட்டில் ‘டாஸ்மாக்’ மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. (கட்டுப்பாடு பகுதிகள் விதி விலக்கு) எனினும்…

வீதியில் போனவர்களை விமானத்தில் அழைத்து வரும் விநோதம்..

வீதியில் போனவர்களை விமானத்தில் அழைத்து வரும் விநோதம்.. ஊரடங்கினால், இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அனுபவித்த கொடுமைகள் உலகம் அறிந்த செய்தி. கால்நடையாகவும், சைக்கிள்…

பிரபல நடிகருக்கு ரகசிய திருமணமா?வதந்தி என்கிறார் ரோமியோ ஹீரோ..

ஆர்யா நடித்த அறிந்தும் அறியாமலும் படத்தில் அவரது தம்பியாக நடித்தவர் நவ்தீப். இளவட்டம், ஏகன், இது என்ன மாயம் என ஒருசில படங்களில் நடித்திருக்கும் இவர் தெலுங்கில்…

யானைக்கு பழங்களில் வெடி வைத்து கொன்றவருக்கு கடும் தண்டனை.. அட்லீ, திரிஷா , ஐஸ்வர்யா லட்சுமி கண்டனம்

இந்தியா முழுவதும் லாக் டவுன் நிலவிவருகிறது. ஒருபக்கம் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர், இன்னொரு பக்கம் சில கொடூர மனம் கொண்டவர்கள் மிருகங்களை சித்ரவதை செய்து வருகின் றனர்.…

சர்ச்சை இயக்குனர் திகில் பட இரண்டாம் பாகம் இயக்க முடிவு..

இயக்குனர் ராம் கோபால் வர்மா என்ற டிரேட் மார்க்குடன் அவரது படங்கள் வெளிவரும் வரவேற்பும் பெறும். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் அவர் படங்கள் இயக்குவார். சிவா,…

பிரேசில் நடத்தும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி சோதனை

பிரேசிலியா ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கி உள்ள கொரோனா தடுப்பூசி பிரேசில் நாட்டில் சோதிக்கப்பட உள்ளது. உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பில் பிரேசில் இரண்டாம் இடத்தில்…

சென்னை : பணக்காரர்கள் வசிக்கும் பகுதியில் பொது மக்கள் நடமாட தடை விதிக்க கோரிக்கை

சென்னை பணக்காரர்கள் அதிகம் வசிக்கும் சென்னை போட் கிளப் சாலைக்குள் வெளியாட்கள் வரத் தடை விதிக்குமாறு காவல்துறைக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னையில் மிகப் பெரிய செல்வந்தர்கள் வசிக்கும்…

வாஷிங்டன் : போராட்டக்காரர்களுக்கு உதவிய இந்திய வம்சாவளி இளைஞர்

வாஷிங்டன் அமெரிக்காவில் நடைபெற்று வரும் போராட்டத்தில் கண்ணீர்ப் புகை குண்டால் பாதிக்கப்பட்டோருக்கு ராகுல் துபே என்னும் ஒரு இந்திய வம்சாவளி இளைஞர் உதவி உள்ளார். கடந்த வாரம்…