Month: June 2020

ஜூன் 11ந்தேதி முதல் திருப்பதி ஏழுமலையானை பக்தர்கள் தரிசிக்கலாம்… கட்டுப்பாடுகள் விவரம்…

திருமலை: திருப்பதி ஏழுமலையானை ஜூன் 11 முதல் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி என்றும்…

வறுமை ஒழிப்பு பற்றி ஐ.நா.வில் பேசுவேன்… மதுரை மாணவி நேத்ரா

மதுரை: இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மக்களுக்காக வறுமை ஒழிப்பு பற்றி ஐ.நா.வில் பேசுவேன் என்று மதுரை சலூன் கடைக்காரர் மகள் மாணவி நேத்ரா தெரிவித்து…

15ஆண்டு அரியர்ஸ் மாணவர்களுகளுக்கான சிறப்பு தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு… அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: அண்ணா பலைக்ககழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் படித்து, தேர்வில் தோல்வி அடைந்த 15 ஆண்டுகள் வரை உள்ள மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் மீண்டும் தேர்வெழுத…

மிட்ரான் ஆப்-ஐ  நீக்கியது ஏன்? கூகிள் விளக்கம்

வாஷிங்டன்: டிக்டாக் ஆப்-ஐ போலவே இருக்கும் மிட்ரான் ஆப்-ஐ ரிமூவ் செய்தது ஏன்? என்று கூகிள் விளக்கம் அளித்துள்ளது. கூகிள் பிளே ஸ்டோரில் இருந்து சில நாட்களுக்கு…

சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்காக கூடுதலாக 1000 மருத்துவர்கள் நியமனம்.!

சென்னை: சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்காக கூடுதலாக 1000 மருத்துவர்கள் இன்று நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். சென்னையில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் வீரியமடைந்து வருகிறது.…

’மாறன்’ படத்துக்கு மாதவன் – ஷ்ரத்தா ஸ்ரீநாத் விரைவில் டப்பிங்..

நடிகர் ஆர் மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகி வரும் படம் மாறா. இப்படத்தின் முழு படப்பிடிப்பும் கொரோனா பரவல் ஆரம்பமாவதற்கு முன்னதாகவே முடிவடைந்து விட்டது என்பதை…

ஜெ.அன்பழகன் உடல்நிலை… அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்று விசாரிப்பு…

சென்னை: கொரோனா பாதிப்பால் கவலைக்கிடமான நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து, மருத்துவமனைக்கு நேரில் சென்று தமிழக…

அஜீத் பட தயாரிப்பாளர் மகள்களுக்கு கொரோனா பரிசோதனை.. போனிகபூர் தகவல்..

அஜீத் பட தயாரிப்பாளர் மகள்களுக்கு கொரோனா பரிசோதனை.. போனிகபூர் தகவல்.. அஜீத் நடிக்கும் வலிமை படத்தின் தயாரிப் பாளர் போனிகபூர். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர்.…

வேலூரில் இன்று மேலும் 14 பேருக்கு கொரோனா… மொத்தம் 66ஆக உயர்வு

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் இன்று (5/6/2020) புதிதாக 14 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில், தமிழகம் உள்பட…

ஊரடங்கு மீறல்: வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கப்பட்ட அபராதம் ரூ.10 கோடியை தாண்டியது

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இன்று காலை நிலவரப்படி (05/6/2020) ரூ.10 கோடியை தாண்டி உள்ளது. இன்றைய நிலவரப்படி ரூ.10 கோடியே 21 லட்சத்து 80ஆயிரத்து…