சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்படும்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
சேலம்: சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரண வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சேலம் மாவட்டம் தலைவாசலில் கடந்த பிப்ரவரி 9…