Month: June 2020

துணை தேவைப்படும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதத் தேவையில்லை  சிபிஎஸ்இ

டில்லி தேர்வுகளை எழுதத் துணை தேவைப்படும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதத் தேவை இல்லை என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக…

மதுவை ஊற்றி மனைவியை பலாத்காரம்…  நண்பர்களோடு சேர்ந்து கொடூரத்தை நடத்திய கணவன்..

மதுவை ஊற்றி மனைவியை பலாத்காரம்… நண்பர்களோடு சேர்ந்து கொடூரத்தை நடத்திய கணவன்.. கடற்கரையோரம் உள்ள தனது நண்பரின் வீட்டிற்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை அழைத்துச் சென்றிருக்கிறார்…

மும்பையில் தினசரி குறைந்திருக்கும் கொரோனா பாதிப்பு சதவீதம்: பிரஹன் மும்பை மாநகராட்சி தகவல்

மும்பை: மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளதாக பிரஹன் மும்பை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் பதிவு செய்யப்படும் உறுதி செய்யப்படும் கொரோனா…

வாரம் ஒரு நாள் அரசு ஊழியர் அலுவலகம் வராவிடில் சம்பளம் கட் : உத்தவ் தாக்கரே உத்தரவு

மும்பை கொரோனா பரவுதல் தீவிரமாக இருக்கும் மகாராஷ்டிராவில் அரசு ஊழியர் வாரம் ஒரு நாள் அலுவலகம் வராவிடில் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில்…

கொரோனா பாதிப்பு எதிரொலி: ஒரு வருடத்திற்கு புதிய திட்டங்கள் கிடையாது என நிதி அமைச்சகம் அறிவிப்பு

டெல்லி: கொரோனா பாதிப்பு காரணமாக ஒரு வருடத்திற்கு புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாது என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய நிதித்துறை அமைச்சகம்…

கொரோனாவில் இருந்து சென்னையை மீட்க ‘நாமே தீர்வு’ இயக்கத்தை தொடங்கினார் கமல்ஹாசன்… வீடியோ

கொரோனாவில் இருந்து சென்னையை மீட்க ‘நாமே தீர்வு’ இயக்கத்தை தொடங்கிய உள்ள கமல்ஹாசன் அது தொடர்பாக வீடியோ மூலம் மக்களுக்கு அழைப்பு வெளியிட்டு உள்ளார். கொரோனால் தொழிலாளர்கள்…

ஆர்க்டிக் பகுதியில் ஆற்றில் கசிந்த கச்சா எண்ணெய் :  அவசரநிலை அறிவித்த ரஷ்யா

மாஸ்கோ ரஷ்யாவில் ஆர்க்டிக் பகுதியில் உள்ள ஆற்றில் 20000 டன் கச்சா எண்ணெய் கலந்துள்ளதால் அதிபர் புடின் அவசரநிலை பிறப்பித்துள்ளார். ரஷ்யாவில் ஆர்க்டிக் பகுதியில் உள்ள சைபீரியா…

தப்லிக் ஜமாத் மாநாடு தொடர்பாக, சிபிஐ விசாரணை அவசியமில்லை: மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்

டெல்லி: டெல்லியில் நடைபெற்ற தப்லிக் ஜமாத் மாநாடு தொடர்பாக, சிபிஐ விசாரணை அவசியமில்லை என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்து இருக்கிறது. டெல்லி…

ஒத்தி வைக்கப்பட்ட அண்ணா பல்கலை. செமஸ்டர் தேர்வுகள் ஜூலை அல்லது ஆகஸ்டில் நடத்த முடிவு…

சென்னை: கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகளை ஜூலை அல்லது ஆகஸ்டில் நடத்த முடிவு உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.’ கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு காரணமாக ஏப்ரல், மே…

நாமே தீர்வு :கொரோனாவை ஒழிக்க கமல் புதிய முயற்சி..

கமல் இன்று ஜூம் வீடியோ கான்பரன்சிங் பத்திரிகையாளர் சந்திப்பு மூலம் ‘நாமே தீர்வு’ என்ற புதிய முயற்சியை வெளியிட்டுள்ளார். மேலும் கோவிட் 19 எதிர்த்துப் போராடுவதற்கான தனது…