Month: June 2020

கருப்பினத்தவருக்கான போராட்டம் – அஞ்சலி செலுத்திய கனடா பிரதமர்!

ஒட்டாவா: கனடா நாட்டின் ஒட்டாவா நகரில் நடைபெற்ற கருப்பினத்தவர்களின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, மண்டியிட்டு அமர்ந்து அமெரிக்காவில் கொல்லப்பட்ட கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்டு…

இந்தியாவில் கடைபிடிக்கப்பட்ட ஊரடங்கு முறை தோல்வி: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: இந்தியாவில் கடைபிடிக்கப்பட்ட ஊரடங்கு முறை தோல்வி அடைந்து விட்டது என்று மத்திய அரசை கடுமையாக சாடி இருக்கிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. கொரோனாவின்…

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை… மீனவர்களுக்கு எச்சரிக்கை

சென்னை: வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருவதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கடலில் 8-ம்…

ஊரங்கு மீறல்: தமிழகத்தில் அபராதம் வசூல் 10கோடியை தாண்டியது… 5,89,794 பேர் கைது.!

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இன்று காலை 10 மணி நிலவரப்படி, 5,89,794 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளனர், அபராதம் வசூலிப்பு ரூ.10 கோடியை…

ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்… மருத்துவமனை சென்ற ஸ்டாலின் தகவல்

சென்னை: கொரோனா தொற்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல் நிலை குறித்து மருத்துவமனைக்கு சென்று விசாரித்த திமுக…

இலங்கை தமிழ் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மறைவு.. சோனியா இரங்கல்…

டெல்லி: இலங்கையின் மூத்த அரசியல் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் கடந்த மே மாதம் 27ந்தேதி காலமானார். அவரது மறைவுக்கு சோனியா காந்தி இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார்.…

வில்லன் நடிகருக்கு ஆரத்தி எடுத்த பெண்கள்.. மவராசன் நல்லாயிருக்கணும்..

கொரோனா தொற்று தடை காலத்தில் நடிகர், நடிகைகள் நிதியுதவி, பொருள் உதவி அளித்தனர். இதனால் ஏழை எளியவர்கள் ஓரளவுக்கு ஆறுதல் அடைந் தனர். ஒரு சில நட்சத்திரங்கள்…

லடாக்கில் நிலவும் பதற்றத்துக்கு முற்றுப்புள்ளியா? இந்தியா, சீனா இடையே இன்று முக்கிய பேச்சுவார்த்தை

டெல்லி: லடாக்கில் நிலவும் பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக இந்தியா, சீனா இடையே இன்று முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. எல்லையில் அமைந்திருக்கும் சிறிய கிராமமான சுஷுல் –…

ஆட்டோ, டாக்சி ஓட்டுனர்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதி உதவி… ஜெகன்மோகன் ரெட்டி அசத்தல்

அமராவதி: கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ, டாக்சி ஓட்டுனர்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என்று ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன்…

ஏழைத்தாயின் மகனும்  அரசக் குடும்பத்து மகனும்!

தலைமைப் பதவிக்கு வரும் அரசியல்வாதிகள் சிலர், தமது குடும்பப் பின்னணியைப் பற்றி (குறிப்பாக, அது எளியப் பின்னணியாக இருந்தால்) ஒரு விளம்பரத்திற்காக சொல்லிக்கொண்டு, மக்களின் கவனத்தை ஈர்க்க…