Month: June 2020

ஒலிம்பிக் வீராங்கனை பட பெண் இயக்குனர் திடீர் கவலைக்கிடம்… மருத்துவமனையில் செயற்கை சுவாசம்..

பெண் இயக்குனர் சஞ்சனாரெட்டி. தெலுங்கில் ராஜுகாடு என்ற படத்தை இயக்கினார். இதில் ராஜ் தருண், அமைரா தஸ்தூர் நடித்திருந்தனர். அடுத்து ஒலிம்பிக் போட்டியில் பளு தூக்கும் போட்டியில்…

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா படுக்கை உள்ளதா? ‘Stop Corona’ இணையதளம் தொடக்கம்…

சென்னை: தனியார் மருத்துவமனைகளில் கொரோனா படுக்கை உள்ளதா? என்பது குறித்து அறிய ‘Stop Corona’ இணையதளம் தொடங்கப்பட்டு உள்ளது. அதன் மூலம் கொரோனா சிகிச்சை அளிக்க காலியாக…

09/06/2020 சென்னையில் கொரோனா மண்டலவாரி நிலைப் பட்டியல்… 4ஆயிரத்தை தாண்டியது ராயபுரம்

சென்னை: சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் பாதிப்பு மண்டலவாரி நிலைப் பட்டியல்வெளியிடப்பட்டு உள்ளது. அதில், அதிகப்பட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 4023 பேருக்கு தொற்று…

எச்சிலுக்குத் தடை – இஷாந்த் ஷர்மாவின் கருத்தைக் கேட்போமா..!

புதுடெல்லி: பந்தில் எச்சில் தடவாமல் வீச வேண்டுமெனில், பந்துவீச்சாளர்களுக்கு சிறப்பு பயிற்சி வேண்டும் என்றுள்ளார் இந்திய வேகப்பந்து நட்சத்திரம் இஷாந்த் ஷர்மா. தற்போதைய கொரோனா வைரஸ் அச்சத்தால்,…

09/06/2020: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 9,987 பேர் கொரோனாவால் பாதிப்பு… மாநிலம் வாரியாக விவரம்

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவல் மேலும் 9,987 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதைத்தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 2.66 லட்சமாக உயர்ந்துள்ளது.…

பாகிஸ்தானில் 1 லட்சத்தை தாண்டிய கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை!

இஸ்லாமாபாத்: அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்துவிட்டதாகவும், பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தாண்டிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக கூறப்படுவதாவது;…

கொரோனா அறிகுறியுடன் தப்பி ஓடிய சிறுவன் 

கொரோனா அறிகுறியுடன் தப்பி ஓடிய சிறுவன் தண்டையார்பேட்டையிலுள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் தங்கியிருந்த சிறுவர்கள் மற்றும் மூன்று ஊழியர்கள் உள்பட 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

வேடந்தாங்கல் பிரச்சினை – மாநில வனத்துறையிடம் விளக்கம் கேட்கும் மத்திய அரசு!

செங்கல்பட்டு: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவை குறைக்கும் நடவடிக்கை தொடர்பாக தமிழக வனத்துறை விளக்கம் அளிக்க வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகாவில்…

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி – புதிதாக கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள்!

தூத்துக்குடி: ஆதிச்சநல்லூரின் சிவகளை அகழ்வாராய்ச்சியில் புதிதாக மூன்று முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரின் சிவகளையில் தாமிரபரணி ஆற்றின் கரைகளில் தமிழக தொல்லியல்…

தோழியுடன் தகராறில்  தற்கொலை.. சிக்கலில் மாட்டிய ஹோட்டல் ஓனர்..  

தோழியுடன் தகராறில் தற்கொலை.. சிக்கலில் மாட்டிய ஹோட்டல் ஓனர்.. திருவான்மியூரைச்சேர்ந்த 26 வயது சரவணன் தனியார் அலுவலகத்தில் டேடா என்ட்ரி ஆபரேட்டராக பணிபுரிகிறார். இவர் ஃபேசன் டிசைனில்…