Month: June 2020

கொரோனா: எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மஞ்சள் பாலை அறிமுகம் செய்தது மதர் டெய்ரி

டெல்லி: டெல்லியில் முன்னணி பால் சப்ளையரான இருந்து வரும் மதர் டெய்ரி நிறுவனம், பட்டர்ஸ்காட்ச் சுவை கொண்ட ஹால்டி பால் (மஞ்சள் பால்) அறிமுகப்படுத்தியுள்ளது. செறிவூட்டப்பட்ட மஞ்சள்…

கொரோனா தொற்று மோசமடைந்து வருகிறது: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

ஜெனிவா: கடந்த பத்து நாட்களில், ஒன்பது நாட்களில் 1,00,000க்கும் மேற்பட்ட கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த ஞாயிறன்று மட்டும் 136,000க்கும் மேற்பட்டோரை கொரோனா கிருமி தொற்றிவிட்டது,” என்று…

புலம்பெயர் தொழிலாளரை 15 நாளில் சொந்த ஊருக்கு அனுப்ப உத்தரவு

புதுடெல்லி: புலம்பெயர் தொழிலாளர்களை 15 நாட்களுக்குள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து…

இந்திய, சீன துருப்புக்கள் பரஸ்பர முறையில் பின்வாங்குவதாக தகவல்….

புது டெல்லி: இந்திய, சீன துருப்புக்கள் பரஸ்பர முறையில் லடாக் பகுதிகளிலிருந்து பின்வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு நாடுகள் இடையேயான இரண்டாம் கட்ட ராணுவ பேச்சு வார்த்தை…

மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கை குறித்த தகவல்களை விளம்பரப்படுத்த வேண்டும்: டெல்லி அரசு உத்தரவு

புதுடெல்லி: டெல்லி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், காலியாக இருக்கும் படுக்கைகள் குறித்த தகவல்களை மருத்துவமனையின் மெயின் கேட் அருகே பிளக்ஸ் போர்டு வைத்து தெரியப் படுத்த…

பினராயி விஜயன் மகள் வீணா – டிஒய்எப்ஐ தலைவர் முகம்மது ரியாஸ் திருமணம்…?

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் வீணா, டிஒய்எப்ஐ தலைவர் முகம்மது ரியாசை திருமணம் செய்ய உள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா…

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பருவத் தேர்வுகள் ரத்து: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. அதனால்,…

கொரோனா ஊரடங்கு எதிரொலி..!. தமிழகம், கேரள எல்லையில் ரோட்டில் நடந்த எளிய திருமணம்..!

இடுக்கி: கொரோனா ஊரடங்கு காரணமாக, தமிழக, கேரள எல்லையில் ஒரு ஜோடிக்குச் சாலையில் திருமணம் நடைபெற்றது. கொரோனா நோய் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் மார்ச் 24ம்…

கொரோனா நோயாளிகளுக்காக கூடுதலாக 1000 படுக்கைகள்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னை : சென்னை கிண்டி கிங் மூப்பியல் சிகிச்சை மையத்தில் 500 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா…

கொரோனாவை கையாண்ட விதத்தில் குறைகள், தவறுகள் இருந்திருக்கலாம்: அமித் ஷா பேச்சு

டெல்லி: கொரோனா தொற்றை கையாண்ட விதத்தில் மத்திய அரசின் செயல்பாடுகளில் குறைகள் இருந்திருக்கலாம், தவறுகள் ஏற்பட்டிருக்கலாம் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி இருக்கிறார். காணொலி காட்சி…