Month: June 2020

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 74.46 லட்சத்தை தாண்டியது.

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,34,705 உயர்ந்து 74,46,229 ஆகி இதுவரை 4,18,137 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,34,705…

பன்னிரு திருமுறைகள் பற்றிய தகவல்கள் 

பன்னிரு திருமுறைகள் பற்றிய தகவல்கள் சைவ மரபில் தெய்வத் தன்மை வாய்ந்த அருள் நூல்கள் பன்னிரண்டு எனப் பெரியோரால் தொகுக்கப்பட்டுள்ளன. அவையே திருமுறை. சைவ சமயம் தழைப்பதற்காக…

ராஜஸ்தானில் ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஜெய்பூர்: ராஜஸ்தானில் ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு சாட்டியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி குமாரசாமி கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வந்தது.…

மக்களின் பசியை போக்க நடவடிக்கை எடுக்காமல் தேர்தலிலேயே பாஜக கவனம் செலுத்துவதாக அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

லக்னோ: மக்களின் பசியை போக்க நடவடிக்கை எடுக்காமல் தேர்தலிலேயே பாஜக அரசு கவனம் செலுத்துவதாக சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் முன்னாள் உத்தரப் பிரதேச மாநில முதல்வருமான அகிலேஷ்…

கேரளா காங்கிரஸ் சார்பில் திருநங்கைகளுக்கான பிரிவு துவக்கம்

திருவனந்தபுரம்: கேரளா காங்கிரஸ் கட்சி சார்பில் திருநங்கைகளுக்கான பிரிவு நேற்று துவக்கப்பட்டது. கட்சியின் முன்னனி தலைவர்கள் முன்னிலையில் நடந்த விழாவில், அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, திருநங்கைகளைச் சேர்ந்த…

ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிர்ப்பு-கோவில்பட்டியில் காங்கிரஸ் வினோதமான போராட்டம்

கோவில் பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் இணைவழி வகுப்புகளுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் திருவோடு ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் குறித்து காங்கிரஸ்…

எக்மோர், பூந்தமல்லி உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள 1018 இடங்களின் பெயர்கள் மாற்றம்

சென்னை : தமிழ்நாட்டிலுள்ள ஊர்களின் பெயர்கள் தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் அமைத்து செயல்படுத்தப்படும் என்று தமிழ் வளர்ச்சி துறை சார்பாக 2018-19ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை…

குடும்ப அட்டைதாரருக்கு விலையில்லா முகக்கவசம்: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை: குடும்ப அட்டைதாரருக்கு விலையில்லா முகக்கவசம் வழங்கப்பட உள்ளதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ரேஷன்கடைகளில் இலவசமாக முகக்கவசம்…

ஊர்களின் பெயர்கள் இனி ஆங்கிலத்திலும் ஒரேமாதிரி – அரசாணை வெளியிட்ட தமிழக அரசு!

சென்னை: தமிழகத்தில் உள்ள ஊர்களின் பெயரை தமிழில் எப்படி உச்சரிக்கிறோமோ, அதைப்போன்றே ஆங்கிலத்திலும் உச்சரிக்க வேண்டுமென்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்…

மீண்டும் திறக்கப்படுகிறது பாரிஸின் புகழ்பெற்ற ஈஃபிள் கோபுரம்..!

பாரிஸ்: பாரிஸ் நகரின் சின்னமாகவும், சிறந்த சுற்றுலா தளமாகவும் விளங்கும் ஈஃபிள் கோபுரம், இம்மாதம் (ஜூன்) 25ம் தேதி மீண்டும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் அமல்படுத்தப்பட்ட…