Month: June 2020

300 மருத்துவர்களுக்கு 3 மாத சம்பளம் நிலுவை ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்யப்போவதாக அறிவிப்பு 

டெல்லி : டெல்லியில் உள்ள இரண்டு பெரிய மாநகராட்சி பொது மருத்துவமனைகளில் பணிபுரியும் குறைந்தது முன்னூறு உறைவிட மருத்துவர்கள், தங்களுக்கான சம்பளத்தை இன்னும் ஒரு வாரத்தில் வழங்காவிட்டால்…

இந்தியாவில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம்

டெல்லி: இந்தியாவில்உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலை…

இந்தியாவில் சமூகப் பரவல் இல்லவே இல்லை – உறுதியாக கூறும் ஐசிஎம்ஆர் தலைவர்!

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று என்பது சமூகப் பரவல் நிலையில் இல்லை என்று தெரிவித்துள்ளார் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைவர் டாக்டர்.பல்ராம் பார்கவா. இந்தியாவில் கொரோனா…

சென்னையில் கொரோனா தீவிரம்… 360 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டன…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், மாநில தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் தொற்று பரவல் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக…

இந்தூர் : 12 ஆம் வகுப்புத் தேர்வு எழுதும் இஸ்லாமிய மாணவர்கள் வெயிலில் அமர வைப்பு

இந்தூர் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் 12ஆம் வகுப்புத் தேர்வு எழுதும் இஸ்லாமிய மாணவர்களை வகுப்புக்கு வெளியே வெய்யிலில் அமர வைத்துள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில்…

சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கா? – அமைச்சர் ஜெயக்குமார் சொல்வது என்ன?

சென்னை: மாநில தலைநகரில் மற்றொரு முழு ஊரடங்கை அமல்படுத்துவதானது, மாநில அரசால் அமைக்கப்பட்ட பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ நிபுணர்களுடைய குழுவின் பரிந்துரையில் அடங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளர்…

சென்னையில் ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட்டம் உள்ளதா? அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட்டம் உள்ளதா? என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பி…

டிரம்ப் ஆதரவு பெற்ற ஹைட்ராக்சிகுளோரோகுவின் மருந்துக்கு ஏற்றுமதி தடை நீக்கம்

டில்லி கொரோனா சிகிச்சைக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆதரவு தெரிவித்துள்ள ஹைட்ராக்சிகுளோரோகுவின் மருந்துக்கு ஏற்றுமதி தடையை இந்தியா விலக்கி உள்ள்து. மலேரியா சிகிச்சைக்கு பயன்படும் மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுவின்…

சென்னையில் 70 வயது மருத்துவர் இன்று கொரோனாவுக்கு பலி…

சென்னை: சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த 70 வயது மருத்துவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். இது மருத்துவர்களிடையே அச்சத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தி…

சென்னையில் இருந்து வெளியூர் செல்ல இ-பாஸ் நிறுத்தம்?

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உச்சம் அடைந்து வருவதால், சென்னை யிலிருந்து வெளியூர் செல்வோருக்கு இ-பாஸ் அனுமதி வழங்குவது நிறுத்த உத்தரவிடப்பட்டு இருப்பதாக கோட்டை…