Month: June 2020

நீதிமன்ற ஆவணங்களைப் பெற நீதிமன்ற விதிகளையே பின்பற்ற வேண்டும்: உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: நீதிமன்ற ஆவணங்களைப் பெற வேண்டுமெனில், நீதிமன்ற விதிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பிப்பதன் மூலமே அதைப் பெற முடியும் என்றும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கோர முடியாது…

கொரோனா வார்டு ரயில்பெட்டிகளை எங்களுக்கு அனுப்புங்கள்… ரயில்வேயிடம் தெலுங்கானா, டெல்லி அரசுகள் கோரிக்கை

டெல்லி: கொரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ள ரயில்பெட்டிகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள் என்று, கொரோனா தீவிரமாகி வரும் தெலுங்கானா, டெல்லி மாநில அரசுகள் ரயில்வே துறையிடம் கோரிக்கை வைத்துள்ளன.…

ஆண்டு முழுவதும் போட்டிகளிலிருந்து விலகினார் ரோஜர் ஃபெடரர்!

லண்டன்: இந்தாண்டு முழுவதும் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளார் ரோஜர் ‍ஃபெடரர். சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ரோஜர் ஃபெடரருக்கு தற்போது 38 வயதாகிறது. இவர்,…

சென்னையில் கொரோனா பரவலை தடுக்க 15நாட்கள் கடைகளை அடைக்க தயார்.. விக்கிரமராஜா

சென்னை: சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த 15 நாட்கள் முழு கடை அடைப்பு செய்ய தயாராக இருப்பதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்து உள்ளார்.…

கொரோனா : தமிழகத்தில் இரண்டாம் நாளாக 1000க்கும் மேற்பட்டோர் குணம் அடைந்துள்ளனர்

சென்னை தமிழகத்தில் இன்று இரண்டாம் நாளாக கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1000ஐ தாண்டி உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று…

ஏடாகூடமான அமெரிக்க விதிமுறைகள் – கனடாவை நோக்கி திரும்பிய இந்திய மாணாக்கர்கள்!

வாஷிங்டன்: அமெரிக்காவினுடைய தற்போதைய அரசின் குடியேற்ற கொள்கைகள், அந்நாட்டில் உயர்கல்வி பயிலும் வெளிநாட்டு மாணாக்கர்களுக்கு எதிராக உள்ளதால், அமெரிக்காவில் உயர்கல்வி மேற்கொள்ள விரும்பாமல், கனடாவுக்கு செல்லும் இந்திய…

சென்னையில் 9வது நாளாக ஆயிரத்தை தாண்டிய தொற்று… மொத்த பாதிப்பு 27,398 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 1875 பேர் புதியதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் இன்று ஒரே நாளில் மட்டும் 1407 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து 9வது…

வாட்ஸ்அப் குழு மூலம் கொரோனா நோயாளிகளுக்கு ஆறுதல் அளிக்கும் உதவி காவல் ஆணையர்

சென்னை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் வாட்ஸ்அப் குழு ஒன்றை ராயப்பேட்டை உதவி காவல் ஆணையர் பாஸ்கர் அமைத்துள்ளார். சென்னை நகரில் ஆயிரக்கணக்கான கொரோனா…

அறிகுறி தெரியாமலேயே பரவுதல் இன்னும் விடைகாணப்படாத கேள்வியே: WHO

ஜெனிவா: கொரோனா தொற்று அறிகுறியற்ற நபர்களிடமிருந்து பிறருக்கு பரவுகின்ற நிலையானது, இன்னும் தீர்வுகாணப்படாத ஒரு பிரச்சினையாகவே உள்ளது என்று தெரிவித்துள்ளது உலக சுகாதார நிறுவனமான WHO. எனவே,…

இன்று மேலும் 1875 பேர்.. தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 38,716 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 1875 பேர் புதியதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மெர்த்த கொரோனா பாதிப்பு 38,716 ஆக உயர்ந்து உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே…