Month: June 2020

சுஷாந்த் சிங் ராஜ்புத் இறப்பு , என்ன ஒரு துன்பகரமான இழப்பு : பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன்

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இன்று ஜூன் 14 ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 34. ஆதாரங்களின்படி, சுஷாந்த் சிங் ராஜ்புத் பாந்த்ராவில் உள்ள…

திறமையான நடிகர் … கடவுள் அவரது குடும்பத்திற்கு பலம் அளிக்கட்டும் : பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார்

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இன்று ஜூன் 14 ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 34. ஆதாரங்களின்படி, சுஷாந்த் சிங் ராஜ்புத் பாந்த்ராவில் உள்ள…

ஊரடங்கு விதி மீறல்: அபராதம் வசூல் ரூ.12 கோடியை தாண்டியது…

சென்னை: தமிழகத்தில் ஊரங்கை மீறி வெளியே சுற்றியவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.12.40 கோடி ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக…

செங்கல்பட்டில் சீறி வரும் கொரோனா… இன்று மேலும் 160 பேர் பாதிப்பு…

செங்கல்பட்டு: தமிழகத்திலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளது. இங்கு நாளுக்கு நாள் தொற்று பரவல்…

சென்னையைத் தொடர்ந்து, காஞ்சிபுரம், திருவள்ளூரில் தீவிரமாகி வரும் கொரோனா…

சென்னை: சென்னையைத் தொடர்ந்து, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் கொரோனா பரவல் தீவிரமாகி வருகின்றன. இதையடுத்து, தொற்று பரவலை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி…

2 மாதங்களில் சென்னையில் 155 அரசு மருத்துவமனை செவிலியர்கள் கொரோனாவால் பாதிப்பு…

சென்னை: சென்னையில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கபட்டோர் எண்ணிக்கை 42,687 ஆக…

மரணிக்கும் வயதா சுஷாந்த் இது……? தாயை தேடி தான் சென்றாயா…?

மும்பையில் உள்ள தனது வீட்டில் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டார். நடிகருக்கு வயது 34. Kai Po Che என்ற படம் மூலம் அறிமுகமானார்.…

ராயபுரத்தில் 5 ஆயிரத்தை கடந்தது… சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு…

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. ராயபுரரம் மண்டலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தைகடந்துள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் பாதிப்புகளால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழகத்தில்…

கொரோனா: அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ள கோவிட்-19 தடுப்பு மருந்து செயல்படுவதற்கான இலக்குகள்

நியூயார்க், ஜூன் 9 (ஐஏஎன்எஸ்) புற்றுநோய் நோய்த்தடுப்பு சிகிச்சையில் பயன்படுத்தப்படும் கருவிகளை உபயோகப்படுத்தி, கொரோனா தடுப்பு மருந்து செயல்படுவதற்கு தேவையான இலக்காகக் கூடிய புதிய கொரோனா வைரஸின்…

தேவையில்லாத ஆணியா இந்த Lockdown?- ஒரு மருத்துவரின் பார்வை !

நெட்டிசன்: மருத்துவர் பால. கலைக்கோவன், நுரையீரல் சிகிச்சை நிபுணர், கடலூர்.முகநூல் பதிவு 2019 ஆண்டின் பிற்பகுதியில் சீனா நாட்டில் பரவத் தொடங்கிய கொரோனா மூன்று மாதங்களில் உலகத்தை…