Month: June 2020

ஆட்டம் டிராவில் முடிந்தாலும் முதலிடத்தில் நிற்கிறது பார்சிலோனா அணி!

மேட்ரிட்: ஸ்பெயினில் நடைபெற்றுவரும் ‘லா லிகா’ கால்பந்து தொடரில், பார்சிலோனா – செல்டா டி விகோ கிளப் அணிகள் மோதிய ஆட்டம் வெற்றி தோல்வியின்றி, டிராவில் முடிவடைந்தது.…

கமலுடன் இணையும் முன் கமலாக மாறிய விஜய்சேதுபதி..

நடிகர் கமல்ஹாசன் தேவர்மகன்2ம் பாகத்தை ’தலைவன் இருக்கிறான்’ என்ற பெயரில் இயக்கி நடிக்க உள்ளார். முதல்பாகத்தில் இறந்துபோகும் நாசரின் மகனாக 2ம் பாகத்தில் விஜய்சேதுபதி நடிக்க உள்ளார்.…

பொதுமுடக்கத்தை நீட்டிக்க பரிந்துரைக்கவில்லை… மருத்துவ குழுவினர் தகவல்

சென்னை: தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று தீவிரமடைந்த நிலையில், இன்று காலை மருத்துவ குழுவினருடன் முதல் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். இன்று காலை 10 மணிக்கு…

சாத்தான் குளம் மரணத்தில் சத்தியத்தால் எழுதப்படும் தீர்ப்பு வேண்டும் .. இது பிரிட்டிஷ் ஆட்சியா? – வைரமுத்து கர்ஜனை..

ஊரடங்கில் கடை திறந்து வைத்திருந்ததாக சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை, மகனை போலீசார் சிறைக்கு அழைத்து சென்று அடித்து உதைத்து, துன்புறுத்தி கொன்ற சம்பவத்திற்கு சத்தியத்தால் எழுதப்படும் தீர்ப்பு…

29/06/2020: சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 30 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 30 பேர் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு…

29/06/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு மண்டலம் வாரியாக விவரம்..

சென்னை: தமிழகத்தில் கொரோனாதொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மாநிலதலைவர் சென்னையில் தொற்று பரவல் உச்சம் பெற்றுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 82,275…

10 நாட்கள் நடிப்பு பயிற்சி அளிக்கிறார் நடிகை விஜி.. ஜூம் வீடியோவில் தோன்றுகிறார்..

பல்வேறு படங்களில் குணசித்ரம், அம்மா வேடங் களில் நடித்திருப்பவர் விஜி சந்திரசேகர். இந்த ஊரடங்களில் அக்கம் பக்கத்தில் உள்ளவர் கள் அவரிடம் அணுகி தங்களுக்கு நடிப்பு பயிற்சி…

சாத்தான்குளம் காவல்நிலைய அனைத்து ஆவணங்களையும் உடனே கைப்பற்ற மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவு… உயர்நீதி மன்றம் மதுரை அதிரடி

மதுரை: சாத்தான்குளம் காவல்நிலைய அனைத்து ஆவணங்களையும் உடனே கைப்பற்ற மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்ட உயர்நீதி மன்றம் மதுரை, வழக்கை சிபிஐ-க்கு மாற்றும் தமிழகஅரசின் முடிவில் நீதிமன்றம் தலையிடாது என்றும்,…

சாத்தான்குளம் காவல்துறையினர் சித்ரவதைக்கு மேலும் ஒருவர் பலியாகி உள்ளது விசாரணையில் அம்பலம்…

நெல்லை: சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகனை ஊடங்கை மீறியதாக கூறி, காவல்துறையினர் சித்ரவதைச் செய்து கொலை செய்த சம்பவம் குறித்து விசாரித்து வரும் மாஜிஸ்திரேட் விசரணை யில்,…

புதுச்சேரியில் மேலும் 42 பேருக்கு கொரோனா, முதல்வர் நாராயணசாமி தனிமைப்படுத்தல்…

புதுச்சேரி: புதுச்சேரியில் , இன்று மேலும் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அத்துடன் முதலவர் அலுவலக ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானதால், முதல்வர்…