Month: June 2020

பரபரப்பான பேச்சுவார்த்தைகளுக்கு பலன்: சீன நாட்டு காவலில் இருந்து 10 இந்திய வீரர்கள் விடுவிப்பு

டெல்லி: பரபரப்பான பேச்சுவார்த்தைகள் முடிவில் சீன நாட்டு காவலில் இருந்து 10 இந்திய வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்தியா-சீனா நாட்டு ராணுவ ஜெனரல் மேஜர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்…

சென்னையில் விதிகளை மீறி ஊர்சுற்றிய 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல்…

சென்னை: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் முழு ஊரடங்கு கடுமையாக்கப்பட் டுள்ள நிலையில், விதிகளை மீறி ஊர் சுற்றிய 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக…

நடிகை அலியாபட்டை பின்தொடரும் 50லட்சம் பேர் விலகல்..

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டு இறந்தார். இதற்கு காரணம் அவரை பாலிவுட்டில் யாரும் மதிக்காததே காரணம் என்று கூறப்படுகிறது. நடிகை அலியாபட் ஒருபேட்டியில் சுஷாந்த்…

ஜூன் 19 முதல் 30 வரை தென் இந்தியா நடிகர் சங்கம் செயல்படாது….!

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் முழு ஊரடங்கு உத்தரவை மீண்டும் தமிழக அரசு அமல்படுத்தி உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பேட்டை மாவட்டங்களில் ஊரடங்கு…

ஜூன் 20 முதல் ஜூலை 6ந்தேதி வரை உச்ச நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை

டெல்லி: ஜூன் 20ந்தேதி (நாளை) முதல் ஜூலை 6ந்தேதி வரை உச்சநீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. உச்சநீதி மன்றம், உயர்நீதி மன்றங்களுக்கும் ஆண்டுதோறும் கோடை…

பிரிட்டன் இளவரசி டயானாவின் வாழ்க்கை மீண்டும் திரை படமாகிறது….!

வரலாற்றில் நீங்காத இடம் பிடித்த பிரிட்டன் இளவரசி டயானாவின் வாழ்க்கை மீண்டும் திரை வடிவம் பெறுகிறது. 2013-ல், நயோமி வாட்ஸ் நடிப்பில் முதன்முதலில் ‘டயானா’ என்ற பெயரில்…

புலம்பெயர் தொழிலாளர்களை சொந்தஊருக்கு உடனே அனுப்பி வையுங்கள்… உச்சநீதி மன்றம் கடும் எச்சரிக்கை

டெல்லி : புலம்பெயர் தொழிலாளர்களை 15 நாட்களுக்குள், அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்த நிலையில், அனைத்து…

நாசர் நடிக்க ஸ்ரீபிரியா இயக்கிய ‘யசோதா’

ஸ்ரீபிரியா எழுதி, இயக்கி நடித்திருக்கும் குறும்படம் யசோதா. இதில் நாசர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். குறைந்த பட்ச வசதிகளைக்கூட மிகச் சரியாகப் பயன்படுத்தி சாதனை புரிவார்கள் நிபுணர்கள்.…

நாடு முழுவதும் கொரோனா சோதனைக்கு ஒரே கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் கருத்து

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா சோதனைகளுக்கு அதிகபட்ச வரம்பை நிர்ணயிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. பல்வேறு மாநிலங்களில் கொரோனா சோதனைக் கட்டணங்களில் உள்ள வேறுபாடுகளை…

வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் தமிழர்கள் எப்போது அழைத்து வரப்படுவார்கள்? உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில்சிக்கித்தவிக்கும் தமிழர்கள் வந்தா பாரத் திட்டத்தின் மூலம் எப்போது அழைத்து வரப்படுவார்கள்? என மத்தியஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. திமுக…