Month: May 2020

நிரந்தரமாக வீட்டில் இருந்து பணி புரிந்தால் ஊழியர் மனநிலை பாதிக்கப்படும் : மைக்ரோசாஃப்ட் தலைமை அதிகாரி

டில்லி வீட்டில் இருந்து பணி புரிவது நிரந்தரமானால் ஊழியர் மனநிலை பாதிப்பு அடைவார்கள் என மைக்ரோசாஃப்ட் நிறுவன தலைமை அதிகாரி சத்யா நாதெள்ளா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ்…

கொரோனா தடுப்புக்கு 'அஸ்வகந்தா' அசத்தல் பலன்…

சென்னை: கொரோனா தடுப்பு மருந்தாக. சித்தமருத்துவ மருந்தா அஸ்வகந்தா மூலிகை அருமையான பலன் தருவதாக டெல்லி ஐஐடி மற்றும் ஜப்பானின் நவீன தொழில்துறை அறிவியல் மற்றும் தொழில்…

ஊரடங்கு காலத்தில் ஊதியம் அளிக்க வேண்டியது அவசியமில்லை :  அரசு அதிரடி – ஊழியர் கலக்கம்

டில்லி ஊரடங்கின் போது ஊதியம் அவசியம் வழங்க வேண்டும் என்னும் உத்தரவை அரசு திரும்பப் பெற்றதால் ஊழியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கடந்த…

தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியில் இன்றுமுதல் 'நீட்' பயிற்சி ஒளிபரப்பு

சென்னை: தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியில் இன்றுமுதல் நீட் பயிற்சி அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்து உள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு காரணமாக நாடு முழுவதும்…

இந்தியா :   கொரோனா பாதிப்பு 1.06 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,475 ஆக உயர்ந்து 3302 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 6148 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: 49.82 லட்சத்தை தாண்டிய பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 94,813 உயர்ந்து 49,82,937 ஆகி இதுவரை 3,24,554 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

அருள்மிகு காட்டழகிய சிங்கர் திருக்கோவில் பற்றிய சில தகவல்கள் 

அருள்மிகு காட்டழகிய சிங்கர் திருக்கோவில் பற்றிய சில தகவல்கள் அருள்மிகு காட்டழகிய சிங்கர் திருக்கோவில் திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள பெருமாள் கோவிலாகும். மூலவர் : காட்டழகிய சிங்கர்…

பணம் சம்பாதிக்க இது நேரமல்ல… தனியார் மருத்துவமனைகளுக்கு குஜராத் உயர் நீதிமன்றம் எச்சரிக்கை…

குஜராத்: பணம் சம்பாதித்த இது நேரமல்ல என்றும், அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே நோயாளிகளிடம் வசூல் செய்ய வேண்டும் என்றும் தனியார் மருத்துவமனைக்கு குஜராத் உயர் நீதிமன்றம்…

டெல்லியில் தொழிற்சாலைகள் திறக்க ஒற்றைப்படை அகரவரிசைக் கோட்பாடு….

புது டெல்லி: டெல்லியில் தொழிற்சாலைகள் திறக்க ஒற்றைப்படை அகரவரிசைக் கோட்பாட்டை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மே 31 ஆம் தேதி வரை நீடிக்கும் லாக்…

ஜீ நியூஸ் சேனல் ஊழியர்களில் 28 பேர் கொரோனா பாதிப்பு…

மும்பை: ஜீ நியூஸ் ஊழியர்களில் 28 பேர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜீ நியூஸ் நிறுவனத்தில் பணிபுரியும் 28 ஊழியர்கள் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை…