Month: May 2020

நீண்ட தாடி வைத்ததால் முஸ்லிம் என்று சந்தேகம்: வழக்கறிஞரை அடித்து உதைத்து வம்பை விலைக்கு வாங்கிய போலீஸ்

போபால்: இஸ்லாமியர் என்று நினைத்து வழக்கறிஞரை அடித்ததாக கூறி அதற்கு மன்னிப்பு கேட்டிருக்கிறது மத்திய பிரதேச போலீஸ். மத்திய பிரதேசத்தில் வழக்கறிஞராக இருப்பவர் தீபக் புந்துலே. இவர்…

இன்று மேலும் 743 பேர் பாதிப்பு… தமிழகத்தில் மீண்டும் உச்சம் அடைந்த கொரோனா…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் உச்ச நிலையை எட்டி உள்ளது. இன்று ஒரே நாளில் புதியதாக மேலும் 743 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், மொத்த…

ஜி.வி.பிரகாஷ் – கெளதம் மேனன் இணையும் படம் 'செல்ஃபி'….!

இசையமைப்பாளராக இருந்து ஹீரோவாக தமிழ் சினிமாவில் களமிறங்கியவர் ஜி.வி.பிரகாஷ். ஜி.வி.பிரகாஷ் மற்றும் கவுதம் மேனன் ஆகியோர் இணைந்து நடிக்கும் படத்திற்கு செல்ஃபி என பெயரிடப்பட்டு இருப்பதாக செய்தி…

இடி, மழை, சூறாவளியுடன் ஒடிசாவின் பாரதிப் பகுதியில் சீறிப்பாயும் அம்பான் புயல்… வீடியோ…

சாதாரண புயலைவிட 5 மடங்கு வலுவான வேகத்துடன் கரையை கடப்பதாக அறிவிக்கப்பட்ட அம்பான் புயல் இன்று மாலை 5 மணிக்கு மேல் ஒடிசா பாரதீப் பகுதி மற்றும்…

தனிமையில் இருப்பதை நான் என்ஜாய் செய்கிறேன் என்கிறார் ஸ்ருதிஹாசன்….!

நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது மும்பையில் உள்ள அவரது வீட்டில் தனிமையில் தான் இருக்கிறார். தான் ஒரு வீட்டிலும், தங்கை அக்ஷரா ஹாசன் ஒரு வீட்டிலும், அப்பா…

காங். ஏற்பாடு செய்யும் பேருந்துகளுக்கு உ.பி. அனுமதி மறுப்பு: மலிவான அரசியல் என சச்சின் பைலட் புகார்

ஜெய்ப்பூர்: காங்கிரஸ் ஏற்பாடு செய்யும் பேருந்துகளுக்கு உ.பி அரசு அனுமதி மறுப்பது மலிவான அரசியல் என காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜஸ்தான் மாநில துணை முதலமைச்சருமான சச்சின்…

இதயத்தை இரும்பாக்கிய யோகி: புலம்பெயர் தொழிலாளர்களுக்காக பிரியங்கா ஏற்பாடு செய்த பேருந்துகள் காலியாக திரும்பிச் செல்லும் அவலம்.. வீடியோ..

லக்னோ: உ.பி. மாநிலத்தில் இருந்து சொந்த ஊர் செல்ல காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்த பேருந்துகளை, உ.பி.க்குள் அனுமதிக்க யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக…

இந்திய ரயில்வேயின் சாதனை: 12,000 குதிரைத்திறன் கொண்ட சக்தி வாய்ந்த ரயில் எஞ்சின் தயாரிப்பு

டெல்லி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 12000 குதிரைத்திறன் கொண்ட மிகவும் சக்திவாய்ந்த இன்ஜினை ரயில்வே செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது. பீகாரில் மாதேபுரா மின்ரயில் என்ஜின் தயாரிப்புத் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட…

மே 25 முதல் உள்நாட்டு விமான சேவை தொடக்கம்… மத்தியஅரசு பச்சைக்கொடி

டெல்லி: வரும் 25 ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவையைத் தொடங்க மத்தியஅரசு பச்சைக்கொடி காட்டி உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணத்தால் கடுமையான இழப்பை சந்தித்து…

இந்திய பகுதிகளை இணைத்து புதிய வரைபடத்தை வெளியிட்ட நேபாளம்..! எல்லையில் எழுந்த சர்ச்சை

காத்மாண்டு: இந்தியாவிற்கு சொந்தமான பகுதிகளை தமது நாட்டுக்கு சொந்தம் என்று குறிப்பிட்டு நேபாளம் வெளியிட்டு உள்ள வரைபடம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நேபாள அரசாங்கமானது இன்று அந்நாட்டின்…